மனசுகுள்ள அவ்வளவு குமுறல் , அழுகை , ஆற்றாமை, வெறுப்பு , விரக்தினு அத்தனையும் அந்த மவுனம் வெளிப்படுத்தி அதை கட்டுப்படுத்த முடியாத தவிப்பில் தல படாதப்பாடுபட்டு கடைசி பந்து வீசும் போது கண்ணமூடி தல குனிந்தது குனிந்தது தான் 4 அடிச்சும் தல நிமிரவேயில்லை பொருமையா சத்தம் கேட்டு தான் மனுசனுக்கு போன உசுரு வந்தது அப்படி ஒரு ஆனந்தம் அதே ஆற்றாமை முகத்தில் அதை பாக்கதான 3 வரை முழிச்சிட்டு இருந்தோம்
I want to create at least a minimum awareness among people to understand our politicians and religion. This will help our nation to weed-out corruption at all levelவிட்டுக்கொடுங்கள் உறவுகள் ப(பா)லமாகும் ! தட்டிக்கொடுங்கள் தவறுகள் குறையும் !! மனம்விட்டு பேசுங்கள் அன்பு பெருகும் !!! அன்பு செலுத்துங்கள் வாழ்க்கையே சொர்க்கமாகும்
Tuesday, May 30, 2023
அப்படி ஒரு ஆனந்தம் .
அவங்க குடும்பம் மட்டும் சகல ஐஸ்வர்யங்களையும் பெற்று பேரன் கொள்ளு எள்ளு வரைக்கும் சுபிட்சமாக இருக்ணும்!
இந்த காட்சியினை பாருங்கள், சாய்பாபா காலில் விழுந்து ஆசிவாங்குகின்றார் அய்யா கருணாநிதியின் துணைவியார் தயாளு அவர்கள்
உண்மையான ஏழைப் பங்காளன்!
ஒருமுறை குற்றாலத்திற்கு வந்திருந்த காமராஜர் அருவியில் குளிக்க ஆசைப்பட்டார். அதன் பேரில் காவல்துறையினர் சிலர் முன்னதாக அருவிக் கரைக்குச் சென்றனர்.
இதுதான் அறிவின் முதிர்ச்சி...
விவேகானந்தர் பேசி முடித்துவிட்டு
இவரல்லவோ மக்கள் தலைவர்!!
கர்நாடகாவில் ஒரு மலை கிராமத்தில் இருந்து வந்த நரிக்குறவர்கள் குழுவாக எம்ஜிஆரை காண வந்திருந்தனர்.
_*மகிழ்ச்சி...!*_
தகப்பனே கொலை செய்ய
பக்காத் திருடனும், படுபக்காத் திருடனும்.
ஊரிலிருக்கிற பக்காத் திருடனுக்கு வயதாகிவிட்டது. அப்பன் செத்துப் போனால் இனி யார் இந்தத் தொழிலைச் செய்து குடும்பத்தைக் காப்பாற்றுவது என்று அவனுடைய மகனுக்கு ஒரே கவலை. எனவே எப்படியாவது தன்னுடைய அப்பனுடைய திருட்டுத் தொழில் ரகசியங்களைப் படித்துத் தானும் ஒரு பக்காத் திருடனாக மாற முடிவெடுத்தான் மகன். மகனுடைய நச்சரிப்பைத் தாங்க முடியாத பக்காத் திருடன், ஊரில் மின்சாரமில்லாத ஒரு நாள் இரவில் மகனையும் தன்னுடன் அழைத்துக் கொண்டு அந்த ஊரிலிருக்கிற பெரிய வீட்டுக்குத் திருடப் போகிறான்.
சிதம்பரம் கோயில்ல, நடராஜ பெருமானை தரிசனம் பண்ணினப்ப, பெரியவா சங்கல்பம் ஒண்ணு செஞ்சுண்டார்.
சிதம்பரத்துல பஞ்சாட்சர யந்திரம், அன்ன ஆகர்ஷண யந்திரம்னு ரெண்டு யந்திரங்கள் உண்டு. இந்த ரெண்டையும் பிரதிஷ்டை செஞ்சு வழிபட்டவர் ஆதிசங்கரர்.
*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*
போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...
-
இளநீரில் அதிக அளவு பொட்டாசியம் இருப்பதால் உயர் இரத்த அழுத்தம் மற்றும் வாதம் சம்பந்தமான நோய்களுக்கும் நல்ல மருந்தாக அமைகிறது. பொட்டாசியம் ம...
-
தமிழக சட்டபேரவை தேர்தல் முடிவுகள்: அ.தி.மு.க கூட்டணி - 204 தொகுதிகள், தி.மு.க கூட்டணி - 30 தொகுதிகள்தமிழக சட்டபேரவை தேர்தல் முடிவுகள்: அ.தி.மு.க கூட்டணி - 204 தொகுதிகள், தி.மு.க கூட்டணி - 30 தொகுதிகள் இதுவரை நடைபெற்ற வாக்கு எண்ணிக்கையில் ...
-
விரைவில் அமைச்சர் ஆகிறார்கள் திவாகரன்.....?? இளவரசியின் மகன் விவேக்..?? ஆகியோர் பாராளுமன்ற உறுப்பினர் ஆகிறார். TTV தினகரன் மத்திய அரசில் ப...


