Tuesday, May 23, 2023

விஷம் யார் கலந்தது.

 மீன் வியாபரம் செய்பவரும், டிரைவர் வேலைபார்ப்பவரும் அரசு மதுபானக்கடையை தேடிவருகிறார்கள்.

கடை திறக்காததால் அருகில் உள்ள அரசு அனுமதிப்பெற்ற மது குடிப்பகம் சென்று ஆங்கே விற்ற மதுவைத்தானே குடித்தார்கள்.
இறந்தவர்களின் உடல் பரிசோதனையில் சயனைடு(விஷம்)கலந்துள்ளது என்கிறார்கள்.விஷம் யார் கலந்தது.
மதுக்கடை இறப்பை மூடிமறைக்க சந்தேக மரணம் என்று ரீல் சுற்றுகிறார்கள்.பாவம் மாவட்ட கலெக்டர் அரசின் அறிக்கையை அப்படியே படித்துவிட்டார்.
May be an image of 2 people and text that says 'தற்போது புதிய தலைமுறை உண்மை L தக்ட குப்புசாமி விவேக் பாரில் மது அருந்திய இருவர் உயிரிழப்பு தஞ்சை மாவட்டம் கீழஅலங்கம் பகுதியில் பாரில் மது வாங்கி குடித்த இருவர் உயிரிழப்பு முதியவர் ஒருவர் சம்பவ டத்தில் உயிரிழந்த நிலையில் தஞ்சை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த விவேக் என்பவரும் உயிரிழப்பு 18|05|2023 4:00 PM www.puthiyathalaimurai.'
All reaction

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...