Tuesday, May 30, 2023

ஸ்டாலின் தர்பார்.

 மந்திரிகளே, மாதம் மும்மாரி பொழிகிறதா. மக்கள் சுபிட்சமாக இருக்கிறார்களா.

இருக்கிறார்கள் மன்னா. குடியும் கும்மாளத்திற்கம் எந்த குறைவு இல்லை மன்னா. நீங்கள் போட்ட பிச்சையில் எல்லோரும் நலமாக உள்ளார்கள்.
கள்ளச்சாராயம் விற்பவர்கள் எல்லாம் கோடீஸ்வரர்கள் ஆகிவிட்டார்கள் மன்னா.
கொலை, கொள்ளை, கற்பழிப்பு, திருட்டு, லஞ்சம், இவைகளில் நல்ல முன்னேற்றம் இருக்கிறது மன்னா.
சரி. கேட்பதற்கு
இனிமையாக
இருக்கிறது.
நாட்டு கஜானா எந்த நிலையில் உள்ளது. கஜானாவில் இப்போது பணம் இல்லை மன்னா. "குடி" மக்களிடம் இருந்து வரும் பணத்தில் தான் ஆட்சி நடந்து கொண்டு இருக்கிறது மன்னா.
மக்களிடமிருந்து வரும் கப்பத்தை அன்டை நாட்டு வங்கிகளில் தங்கள் பெயரில் சேர்த்து வைத்திருக்கிறோம் மன்னா.
சபை கலையட்டும்.

ஈடற்ற ஆட்சி
இரண்டு ஆண்டே சாட்சி.
All reac

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...