Thursday, May 25, 2023

வேதனையான உண்மை............வருத்தமான நிஜம்.

 இன்று காலை பால் வாங்குவதற்காக சென்ற பொழுது அருகில் இருந்த கறிக்கடையில் குடுமி வைத்துக்கொண்டு பஞ்சகச்சம் கட்டிக்கொண்டு ஒரு நபர் ஆட்டுக்கறி வாங்கிக் கொண்டிருந்தார்.

அதை பார்த்த எனக்கு அதிர்ச்சி ஒரு பிராமணர் இப்படி பொதுவெளியில் கறி வாங்குகிறாரே இவரை போன்ற பிராமணர்கள்தான் அந்த சாதிக்கு இழுக்கு என்று நண்பரிடம் ஆதங்கப்பட்டேன்.
இதை கவனித்த அருகில் இருந்த பால் கடைக்காரர் கூறினார். நீங்கள் தவறாக புரிந்து கொண்டீர்கள் அவர் பிராமணர் கிடையாது. அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்ற திராவிட அரசின் அறிவிப்பின்படி கோவிலில் அர்ச்சகராக வேலை பார்ப்பவர். அவர்கள் மற்றவர்கள் தங்களை மதிக்க வேண்டும் என்பதற்காக பிராமணர்கள் போல் குடுமியும், பூணூலும் அணிந்து உலா வருகிறார்கள். சட்டென்று நீங்கள் அவர்களை பார்க்கும் பொழுது பிராமணர் போல தோன்றும். இதே கோலத்தோடு தான் மதுக்கடைகளுக்கும் செல்கின்றனர். கறி கிடைக்கும் செல்கின்றனர். இதை பார்க்கும் அனைவருமே பிராமணன் இப்படி தறிக்கட்டு அலைகிறான் என்று பேசுவார்கள். நீங்கள் கூறியது போலவே வெளிப்புறத்தை வைத்து மட்டும் யாரையும் எடை போடாதீர்கள் என்று கூறினார்.
லவ் ஜிகாத் போல்
பிரியாணி ஜிகாத் போல்
பிராமணர்களை ஒழித்துக் கட்ட இது திராவிட ஜகாத்
போல.
ஒநாய் கூட்டம் அலைகிறது
பிராமணரை ஒழித்து இந்து தர்மத்தை அழிக்க.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...