Saturday, May 27, 2023

திமுக உபிஸ் மன உளைச்சல்...

 "எட்டு எழுத்து ஆசாமி - பக்தவத்சலம் - இந்தி எதிர்ப்பு போராட்டத்தின் போது நம்மை ஜெயில்ல வச்சு சுளுக்கு எடுத்தாரு"

"ஏழு எழுத்துப் பொம்பளை - இந்திரா காந்தி - எமர்ஜென்சியின் போது ஜெயில்ல வச்சி நொங்கெடுத்து, சிலருக்கு மூஞ்சி, வாய் எல்லாம் கோணலாச்சு!"
"அப்புறம் 6 எழுத்து - ராஜீவ் காந்தி - நம்மளை வாழ்ந்தும் கெடுத்தான்; செத்தும் கெடுத்தான்! பிரதமர் சந்திரசேகரைத் தூண்டிவிட்டு நம்ம ஆட்சியைக் கலைச்சான்! குண்டு வெடிப்பில் செத்து 'ஜெயின் கமிஷன்' அறிக்கையில் பேயா மாறி பயமுறுத்தினான்!"
" ஐந்து எழுத்து பொம்பளை - ஜெயலலிதா - நம்மை பெண்டு எடுத்துச்சு! அந்த 5 எழுத்துப் பொம்பளையோட அது சாவற வரைக்கும் மல்லுக் கட்டினோம்!"
"நாலு எழுத்து காமராஜ் - அவரோட பல வருசம் மல்லுக்கட்டினோம். அந்த மனுசன் ஊர் ஊரா மேடை போட்டு நம்மைக் காறித் துப்பினாரு"
"அப்புறம் 3 எழுத்து MGR - அந்த மனுசன் காலமாற வரைக்கும் நம்மளை எந்திரிக்கவே விடலை"
"இப்ப இரண்டெழுத்து மனுசன் - மோடி - நம்மை அரசியல் ரீதியாக சிதைச்சு சின்னாபின்னமாக்கிடுவான் போல இருக்குது"
"இதெல்லாம் கூடப் பரவாயில்லை... அந்த ஒரு எழுத்து மனுசன் - 'ஷா' வை நினைச்சாதான் வெல வெலங்குது!"

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...