Monday, May 29, 2023

*இதற்கு மேல் என்ன சான்று வேண்டும்....*

  *செங்கோல் - ஆம் ; சோழநாட்டில் உள்ள, மூவர் (அப்பர், சுந்தரர், சம்பந்தர்) பாடல் பெற்ற திருத்தலம் திருசோற்றுத்துறை*

*இங்கு காலம் காலமாக தினமும் இரவு நடைபெற்று வரும் பள்ளிஅறை பூஜை காட்சிகள் இது*
*இறைவனை அரசராக பாவித்து அதே நந்தியம்பெருமான் உருவம் பதித்த செங்கோல் ஏந்தி, திருசோற்றுத்துறை நாயகன் பள்ளியறை பூசையில் அழைத்து செல்லப்படுகிறார்*
*மேன்மை கொள் சைவ நீதி விளங்குக உலகமெல்லாம்*
*திருச்சிற்றம்பலம்*
*தில்லையம்பலம்..*
*நந்தி நாமம் நமசிவாயவே*
இதற்கு மேல் சான்று தேவையில்லை.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...