Friday, May 26, 2023

என்ன நடக்குது தமிழ்நாட்டில்?

 திருடர்கள் மட்டுமே முன்னேறும் குடும்ப கட்சியின் அரசு என்று ஏற்கெனவே தெரியும்:

ஆனால் இத்தனை வருடங்கள் பதவியில் இருந்த போது எல்லாம் அராஜகத்தை கட்டவிழ்த்து விட்டும் கட்டப் பஞ்சாயத்து போலவும் ஆட்சி நடத்திய போது, மத்தியில், இவர்களுக்கு தோதான, இவர்களைப் போன்றே பணம் சம்பாதிப்பது ஒன்றே குறி என்ற லட்சியத்துடன் இன்னொரு குடும்பம் முடியரசாக பதவியில் இருந்ததனால் இவர்களுக்கு அது சாத்தியம் ஆயிற்று!
இப்போதோ, இவர்களுக்கு இணையாக அதே ஸ்டைலில் அரசு புரியும் அக்கம்பக்கம் மாநில இடது சாரி கட்சிகளுடன் சேர்ந்து, தான் என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என்று இவர்கள் நினைக்கும் நினைப்பு என்ன?
பொதுவாக சொல்வார்கள் - ஒரு திருடன், ஒரு சிலரை, சில நாள் ஏமாற்றலாம், ஆனால் பலரை பலநாள் ஏமாற்ற முடியாது என்று!
அந்தோ பரிதாபம்!

இதில கரூர் மாவட்ட எஸ்.பி" எங்களுக்கு ரெய்டு பற்றி முன்கூட்டியே தகவல் தெரிவித்திருந்தால் உரிய போலிஸ் பாதுகாப்பு அளித்திருப்போம் " என்று திமுக உ.பி போல அறிவுபூர்வமாக அறிக்கை விட்டது கவனிக்க தக்கது.
சில மணி நேரம் மட்டுமே வாழ்ந்து, வேக வேகமாய் விளக்கைத் தேடிப் போய் விழுந்து, உயிர் விடப் போகும் விட்டில் பூச்சிகள் நினைவுக்கு வருகின்றன!😅😅

May be an image of 1 person and text that says '26-05-2023 2023 4 ஜனியர் "திமுகவினருக்கு தெரிந்தது போலீஸுக்கு தெரியவில்லையா?" வருமான வரித்துறையினர் மீது திமுகவினர் தாக்குதல் நடத்தியிருப்பது, தமிழ்நாட்டின் சட்டம் ஒழுங்கு நிலையை பிரதபலிக்கும் விதமாக இருக்கிறது. தங்களுக்கு வருமான வரித்துறையினரின் சோதனை குறித்த தகவல் வராததால் பாதுகாப்பு வழங்க முடியவில்லை என்று தெரிவித்துள்ளது காவல்துறை. வருமான வரித்துறையினர் வந்தது திமுகவினருக்கு மட்டும் தெரிந்து கூட்டம் சேர்ந்தபோது, காவல்துறையினர் விரைந்து செல்லாதது ஏன்? சட்டத்திற்குப் புறம்பான பரிவர்த்தனை சம்பந்தமான ஆவணங்கள், சொத்து விவரங்கள், பணம் மற்றும் நகை ஆகியவற்றைப் பதுக்க வருமான வரித்துறையினர் சோதனை தடுக்கப்பட்டதா என்ற சந்தேகம் எழுகிறது! அண்ணாமலை! www.vikatan.com /juniorvikatan vikatan'
All reactions:

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...