Friday, May 26, 2023

அந்த நிகழ்வு புகைப்படமாக தருமபுரம் ஆதினத்தில் இருக்கிறது..

 நாடு சுதந்திரம் அடைந்த போது ராஜாஜி ஏற்பாட்டில் திருவாடுதுறை ஆதினம் மந்திரம் முழங்க செங்கோலை நேருவின் கைகளில் அளித்து சுதந்திர சடங்கினை நிறைவேற்றினார் எனும் செய்தி ஒரு டுபாக்கூர் செய்தி...

நாடு சுதந்திரமடைந்த போது இந்து, கிறித்தவ, இஸ்லாமிய, சீக்கிய மதகுருக்கள் பலரும் அவரவர் விரும்பிய பரிசுகளை நேருவின் கைகளில் வழங்கினர்...
அந்த வகையில் தருமபுரம் ஆதினம் வரிசையில் நின்று நேருவிடம் பரிசாக வழங்கியதுதான், 1947 இல் சென்னை உம்மிடி பங்காரு கடையில் செய்யப்பட்ட அந்த செங்கோல், அதற்கும் சோழர்களுக்கும் ஒரு சம்பந்தமும் இல்லை... அந்த நிகழ்வு புகைப்படமாக தருமபுரம் ஆதினத்தில் இருக்கிறது.
பின்னாளில் சங்கிகள் அந்த படத்தை வைத்து விடுதலை விழாவே ஆதினத்தை முன்னிறுத்திதான் நடைபெற்றது என ஒரு கதையை கிளப்பி விட ஆராயாமல் மதப் பாசத்தால், சாதி மோகத்தால் ஒரு கூட்டமும் அதை உண்மை என பரப்பி வருகிறார்கள்...
இராஜாஜிக்கு அப்படி ஒரு யோசனை மனதில் உதித்திருந்தால் புரி சங்கராச்சாரி, காஞ்சி சங்கராச்சாரியை எல்லாம் தவிர்த்து விட்டு பார்ப்பரனல்லாத ஒரு மடாதிபதியை பிடித்திருப்பாரா என்பதை யோசிக்க வேண்டும்.
May be an illustration of 2 people and text
All reactions

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...