Friday, May 26, 2023

தமிழகத்திற்கு பெருமைதான்‌ ‌ இதுவும்‌அரசியல் சாணயக்கியமாகாமல்‌இருந்தால் தமிழகம் நன்றி மறக்காது.

 தேவார கோளறு பதிகம் பாட..

நந்தியெம் பெருமான் உச்சியில் வீற்றிருக்க..
உயர் பொன் செங்கோல்..
சுதந்திரம் பெற்ற போது அந்நிய ஆட்சியிடம் இருந்து பாரதம் தன்னாட்சி பெற அடையாளமாக
திருக்கயிலாய பரம்பரை திருவாவடுதுறை ஆதீன குருமகா சன்னிதானம் அவர்கள் உருவாக்கி தந்த இந்த செங்கோல்..
நந்தி தேவருக்கு கீழே தமிழில் பொறித்து கொடுத்த இந்த செங்கோல்..
நேரு இதை பெற்றதால் பாரத தேசம் விடுதலை ஆனதாக அடையாளம் கொண்டது..
சிவனது சைவ பெரும் பாரம்பரிய பெருமையை உலகம் எலாம் பரவும் வகையில்..
அலகாபாத் எனும் பிரயாக்ராஜ் நேரு மியூசியத்தில் இருந்த இந்த தமிழர் சைவப் பெருமை பறைசாற்றும் இந்த புனித செங்கோல்
இனி புதிய பாராளுமன்ற மக்களவையில் நடுநாயகமாக நிலைத்து இருக்கும் என மோடி அறிவித்து உள்ளார்..
வரும் 28 ஆம் தேதி புதிய பாராளுமன்ற கட்டிடத்தை தேசத்துக்கு அர்ப்பணிக்கும் போது இவ்வைபவம் நடக்கும் என அறிவிக்கப்பட்டு உள்ளது..
சைவமும் தமிழும் பெருமை கொள்ளும் அருமை காட்சியை நாம் அனைவரும் வரும் 28 ஆம் தேதி கண்டு இன்புற சிவனருள் பெற
வாழ்த்துக்கள்.
May be an image of brass and text
All reactio

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...