Tuesday, May 30, 2023

அவங்க குடும்பம் மட்டும் சகல ஐஸ்வர்யங்களையும் பெற்று பேரன் கொள்ளு எள்ளு வரைக்கும் சுபிட்சமாக இருக்ணும்!

 இந்த காட்சியினை பாருங்கள், சாய்பாபா காலில் விழுந்து ஆசிவாங்குகின்றார் அய்யா கருணாநிதியின் துணைவியார் தயாளு அவர்கள்

உடனே அய்யா கருணாநிதி பொங்கவில்லை , தன்மான இழுக்கு என தள்ளாத வயதில் விவாகரத்தெல்லாம் செய்யவில்லை, அதனை பார்த்தபடி அனுமதித்தார்
இது தெலுங்கு கங்கை திட்டத்துக்காக கிடைத்த 250 கோடி ரூபாய்க்காக அல்ல மாறாக பெரியவர்கள் துறவிகள் காலில் விழுந்து வணங்குவது நம் மரபு என அவரே சொன்னார்
அப்படி அய்யா கலைஞரே துறவியர் காலில் விழுவதை தடுக்கவில்லை எனும்போது சில உபிக்களும் அல்லக்கைகளும் ஆதீனங்களிடம் ஆசிபெற்ற மோடியினை மானமுண்டா, ரோஷம் உண்டா என கேட்டுகொண்டிருக்கின்றன‌
அப்படியெல்லாம் கேட்பவர்கள் ஏன் தயாளு அம்மாவினை கேட்கவில்லை என்பதை விட முக்கியம் அப்படி மானமும் ரோஷமும் இருந்தால் ஏன் திமுகவின் கொத்தடிமைகளாக இவர்கள் இருக்கின்றார்கள் என்பது.
May be an image of 6 people
All reaction

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...