Sunday, May 28, 2023

திராவிடியா மாடல் ஆட்சியால் இந்த பூகோளமே பெருமையால் கர்வம் கொள்கிறது.. இதையும் சேர்த்துக்கோங்க.

 இந்த பலி ஆடுகளை (திராவிட திருட்டுக்கு உதவும் திராவிட தியாகிகள்) தான் திராவிட அரசியல் கட்சிகள் ஊக்குவிப்பார்கள். ஊழலில் சிக்கினால் இவர்கள் தான் தண்டனை அனுபவித்து வெளியில் வரும்போது தொழில் அதிபர் ஆவார்கள்.

கரூர் கேங் அறிவோம் படத்தில் உள்ளவர் மூவலூர் கார்த்தி பரமத்தி ஒன்றிய கவுன்சிலர் திமுக இளைஞர் அணி பொறுப்பில் உள்ளார். தமிழகம் முழுக்க கரூர் கேங்கை இயக்குவது இவர்தான். இவருக்கு கீழ்தான் கோவையைச் சேர்ந்த ஈஸ்வரமுர்த்தி செயல்படுகிறார். கார்த்தியின் தொழில் : கரூரில் சக்தி மெஸ் என்ற ஹோட்டல் நடத்துகிறார். பைனான்ஸ்க்கு விடுவது, கட்டப்பஞ்சாயத்து பகுதி நேர தொழில். டாஸ்மாக் மூலமாக தினம் தோறும் வசூல் செய்வது முழு நேரத் தொழில். இவர் பணம் அனைத்தையும் வசூல் செய்து முடித்ததும் கணக்கை செந்தில் பாலாஜி தம்பி அஷோக்கிடம் கூறுவார். அஷோக், எங்கெங்கே யார் யாருக்கு, எவ்வளவு என்று உத்தரவிட்டதும், அதன் படி பணம் உரிய இடங்களில் சேர்ப்பிக்கப்படும்.

May be an image of 3 people
All reaction

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...