Friday, July 29, 2011

கனிமொழி கைதுக்கு கண்டனம்: தி.மு.க. பொதுக்குழுவில் 25 தீர்மானங்கள்

மத்திய மந்திரி மு.க. அழகிரி, முன்னாள் அமைச்சர்கள் வீரபாண்டி ஆறுமுகம், சற்குணபாண்டியன், கே.என். நேரு, வெள்ளக் கோவில் சாமிநாதன், இளித்துரை ராமச்சந்திரன், பொங்கலூர் பழனிச்சாமி, என்.கே.கே.பி. ராஜா, ஐ. பெரியசாமி, கோவை துணை மேயர் கார்த்திக், மண்டல தலைவர் எஸ்.எம். சாமி, வி.பி. செல்வராஜ் பெரிய திருடன்கள் கூட்டமே ஒன்னு சேர்ந்து இருக்கு.... 




தீர்மானம் எண் 1 ........"அறிஞ்சர் அண்ணா அவர்களால் "திராவிட முன்னேற்ற கழகமாய்" தொடங்கப்பட்டு பின்பு என்னால் "திருக்குவளை முத்துவேல் கருணாநிதி" என்று மாற்றப்பட்டு பின்பு எண் இனைவியின் மகளால் "திகாரில் முடங்கிய கழகமாக" ,மாறி அதன் பின்பு எனது அடிவருடிகளால் "திருடர்கள் முன்னேற்ற கழகமாக" மாறி அதன் பின்பு தற்போது "திருடிவிட்டு முழிக்கும் கழகமாக" மாறிவிட்ட நமது கட்சி கூடிய விரைவில் எனது மகன்களால் "திவாலாகி முடிந்துபோன கழகமாக" மாற இருபதாலும் தமிழக மக்கள் நம்மை "திருத்த முடியாத கஸ்மாலங்கள்" என்று சரியாக புரிந்துகொண்டதால் நமக்கு இனி எதிர்காலத்தில் அரசியல் வாழ்வு இல்லை என்ற காரணத்தாலும் இத்துடன் இந்த கட்சி கலைக்க பட்டுவிட்டது. அவரவர் அவரவர் விருப்பபடி (யாராவது செர்த்துகொண்டால்) மாற்று கட்சியில் இணைந்து கொள்ளலாம்.
"

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...