Monday, July 25, 2011

ஜனாதிபதி பிரதிபா பாட்டீல் சொத்து கணக்கை அறிவித்தார்

ஜனாதிபதி பிரதிபா பாட்டீல் திங்களன்று அவரது சொத்து கணக்குகளை வெளியிட்டார். மேலும் சொத்து கணக்குகளை அறிவித்த முதல் இந்திய ஜனாதிபதி  பிரதிபா பாட்டீல் ஆவார் .
 
ஜனாதிபதி பிரதிபா பாட்டீல் சொத்து கணக்கை அறிவித்தார்
அதில்  அமராவதியில் உள்ள விட்டின் மதிப்பு  ரூ 39 லட்சம், மற்றும்  பண்ணை வீட்டின் மதிப்பு ரூ 10 லட்சம் , ஜல்காவ் பகுதியில் ரூ 34 லட்சம்  மதிப்புள்ள  எட்டு ஹெக்டேர்  நிலம்  அசையா சொத்துக்கள், பங்குகள் மற்றும் நகைகளின் மதிப்பு  சுமார் ரூ 2.5 கோடி, மேலும் கையில்  சுமார் ரூ 1.9 லட்சம்  பணம் இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...