Wednesday, December 23, 2015

மாட்டிறைச்சியை ஏன் சாப்பிட கூடாது? – அதிர்ச்சித் தகவல்

மாட்டிறைச்சியை ஏன் சாப்பிட கூடாது? – அதிர்ச்சித் தகவல்

மாட்டிறைச்சியை ஏன் சாப்பிட கூடாது? – அதிர்ச்சித் தகவல்
தாவரங்கள், பயிற்கள் மற்றும் வேர்களில் இருந்து வரும் காய் கனி கீரைகளை பச்சையாகவோ அல்ல‍து வேகவைத்தோ அல்ல‍து சமைத்தோ உண்பவர்களை சைவ உணவு சாப்பிடுவோர் என்றும் கோழி, ஆடு, மாடு, பன்றி போன்ற உயிரினங்களை
கொன்று அதனை சமைத்து உண்பவர்களை அசைவம் சாப்பிடுவோர்ஆவர். இதில் ஆட்டிறைச்சி மற்றும் கோழி இறைச்சியைவிட மனிதனுக்கு அதீத ஆபத்தை உண்டாக்க‍க்கூடியதாக உணவு பட்டியலில் மாட்டிறைச்சி இடம் பெற்றிருப்ப‍து, மாட்டிறை ச்சியை விரும்பி உண்பவர்கள் மத்தியில் மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தி யுள்ள‍து.
இந்த மாட்டிறைச்சியை ஏன் சாப்பிட கூடாது? மிருதுவான மாட்டிறைச்சியை சாப்பிட்டுள்ளீ ர்களா?அது வேறொன்றும் இல்லை. பல நேரங்களில் கர்ப்பமுற்ற பசுக்க ளை வெட்டும்போது அதன் வயிற்றில் முழுவதும் வளராத கன்றுக் குட்டியின் கறி. அதைத்தான் நீங்கள் சாப்பிட்டிருக்கி றீர்கள். மிளகாய் பொடி கண்ணில் தேய்க ப்பட்டு மூன்று முதல் ஐந்து நாட்கள் வரை லாரியில் நிற்க வைக்கப்பட்டு; நீரும் புல்லும் மறுக்கப் பட்டு; கூட்ட நெரிசலில் கொம்புகள் குத்தி கண் இழந்து; கால்கள் தளர்ந்து, முறிவுற்று; பின்னர் லாரியில் இருந்து இறக்கப்பட காலில் கயிறு கட்டி இழுக்கப்பட்டு; மண்டையில் சுத்தியல் கொண்டு பலமுறை அடிவாங்கி, இரும்பு கம்பி மூளையில் செலுத்தப்பட்டு; தலைகீழாக தொங்க விடப்பட் டு; உயிரோடு கழுத்தை அறுத்து… இதற்கு மேலும் நான் சொல்ல வேண்டுமா?
மாட்டிறைச்சி உடல் சூட்டையும், உடல் துர்நாற்றத்தையும் அதிகரிக்கும். உலகளவி ல் இதயசம்பந்தப்பட்டநோய்களுக்கு மாட்டி றைச்சியே பிரதான காரணமாக கூறப்படுகிறது.
புற்றுநோய்க்கும் வழி வகுக்கிறது.எவ்வளவு வேக வைத்தாலும் மாட்டி றைச்சியிலுள்ள Beef Tapeworm என்னும்புழு பல நேரங்களில் அழிக்கப் படுவதில்லை.அதே போல E coli என்னும் கிருமியின் புதிய வகை (new toxic strain); dioxin எனப்படும் நச்சுப்பொருள்; மனித மூளையை பாதிக்கும் கிருமி என்று ஒரு பெரிய பட்டியலே மாட்டிறைச்சியில் உண்டு.
இயற்கை, உணவிற்காக ஒரு விலங்கை கொடுத்திருந்தால் அது கண்டிப் பாக மனித உடலுக்கு இவ்வளவு பாதிப்புகளை கொடுக்காது. மாட்டிறைச் சியை சாப்பிடுவதை தவிர்ப்பதன் மூலம் நமது பெருமளவு நோய்களிலிருந்து நம்மை காத்துக் கொள்ள‍ முடியும்.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...