“இதற்கு பெயர் ஜாதி வெறி அல்ல! ஜாதி நெறி! – கவியரசர் கண்ணதாசன் சொன்னது!”
“இதற்கு பெயர் ஜாதி வெறி அல்ல! ஜாதி நெறி! – கவியரசர் கண்ணதாசன் சொன்னது!”
ஜாதிகள் இல்லையடி பாப்பா என்று பாரதி பாடியிருந்ததாலும், ஜாதிகள் இரண்டொழிய வேறில்லை என்று ஔவை பிராட்டி சொல்லிச் சென்றிரு ந்தாலும், பெரியார் உள்ளிட்ட

“நம்முடைய பெரியோர்கள் எல்லாம் ஒரே ஜாதி கல்யாணம் என்றுவைத்ததிலே அர்த்தம் இருக்கிறது . பெண் போகிற இடத்தில் பழக்க வழக்கம் ஒரே மாதிரி இருக்கும். அதனால் குடும்பம் நடத்துவது சுலபமாக இருக்கும். சமையலில் இருந்து சகலமும் ஒத்து வரும். பல வசதிகளை முன்னிட்டுத்தான் ஜாதிக் கல்யாணம் வைத்தார்களே தவிர அது ஒன்றும் ஜாதி வெறியல்ல. ஜாதி நெறிதான்.”

No comments:
Post a Comment