Sunday, March 17, 2019

கண்களில் கருவளையம் வர 5 காரணங்களும் – தீர்வுதரும் 7 காய்கனிகளும்.

கண்களில் கருவளையம் வர 5 காரணங்களும் – தீர்வுதரும் 7 காய்கனிகளும்

கண்களில் கருவளையம் வர 5 காரணங்களும் – தீர்வுதரும் 7 காய்கனிகளும்
ஆண்கள், பெண்கள் என்ற இருபாலாருக்கும் தோன்றகூடிய பிரச்சினைகளில்
ஒன்றுதான் இந்த கண்களில் கருவளையம். இதற்கான காரணங்களையும், இந்த பிரச்சினைக்கு தீர்வுதரும் காய்கனிகளையும் இங்கு அறிவோம்.
கருவளையம் தோன்றக் காரணங்கள் 5
1. தூக்கமின்மை
2. அனீனியா
3. ப‌ரம்பரை
4. கண்களுக்கு அதிக வேலைப்பளு
5. டென்ஷன்

தீர்வுதரும் காய்கனிகள் 7
1. கேரட்
2. பீட்ரூட்
3. ஜூஸ்
4. கீரை வகைகள்
5. பப்பாளி
6. மாம்பழம்
7. இரும்புச் சத்துள்ள உணவுகளை அதிகம் சாப்பிட வேண்டும். 
போன்றவற்றை உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...