Friday, March 13, 2020

வீட்டுமனை திட்டங்களுக்கு அங்கீகாரம் அளிக்கும் நடைமுறை.

வீட்டுமனை திட்டங்களுக்கு அங்கீகாரம் அளிக்கும் நடைமுறை
வீட்டுமனை திட்டங்களுக்கு அங்கீகாரம் அளிக்கும் நடைமுறை


















நகர் ஊரமைப்பு துறைக்கு உட்பட்ட பகுதிகளில் (DT-CP) வீட்டு மனைப்பிரிவுகளுக்கு (layout) அங்கீகாரம் அளிப்பதற்கு கீழ்க்கண்ட வழிமுறைகள் பின்பற்றப்படுகின்றன.

1) வீட்டு மனைத்திட்டம் அமைய உள்ள இடத்திற்கு வட்டாட்சியர் அலுவலகத்தில் இருந்து, சம்பந்தப்பட்ட நிலப்பகுதியில் அரசு புறம்போக்கு நிலங்கள், நில சீர்திருத்த சட்டம் மற்றும் நகர்ப்புற நில உச்ச வரம்பு சட்டம் ஆகியவையின் கீழ் கையகப்படுத்தும் நடவடிக்கைகள், மழை வெள்ள பாதிப்பு ஏற்படுவது ஆகிய நிலைகள் இல்லை என்ற சான்றிதழை மனை மேம்பாட்டாளர் பெற வேண்டும். வட்டாட்சியர் அலுவலக அதிகாரிகள் நேரில் வந்து ஆய்வு செய்த பின்னர் சான்று அளிக்கப்படும்.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...