Monday, August 29, 2022

வியாக்கியானம் பேசுகின்றனர் .

பொழுதுக்கும் ..
சேவல்ல நின்னு ஜெயிச்வர் ..
எதிர்கட்சியாக 75 சீட்டு ஜெயிக்க வச்சவர்ன்னு ..
சொல்றாங்களே ..
அவங்களுக்கு .
ஒரே கேள்வி ..
கடைசியாக நடந்த .
உள்ளாட்சி தேர்தலில் .
கொங்கு பெல்ட்லயே படுதோல்வியடைந்தது ..
கோவை மாவட்டத்தில்
வெள்ளளூர் பேருராட்சியை தவிர அனைத்து இடங்களிலும் தோற்றது .
சேலம் ஈரோடு கோவை திருப்பூர் மாநகராட்சிகளில் படுதோல்வி அடைந்தது ..
இதற்கு பதிலாக .
உள்ளாட்சி தேர்தல் ன்னாலே ஆளுங்கட்சிதான ஜெயிக்கும் என்று வியாக்கியானம் பேசுகின்றனர் .
ஆனால் ..
எடப்பாடி ஆட்சியில் நடந்த ஊரக உள்ளாட்சி தேர்தலில்
திமுக 60% வெற்றியை பதிவு செய்தது ...
இதை ஏனோ எல்லாரும் சௌகர்யமாய் மறந்து விடுகின்றனர் அல்லது மறைத்து விடுகின்றனர் .

வெள்ளலூர் பேரூராட்சி வெற்றி கூட தனிநபர் செல்வாக்கால் கிடைத்த வெற்றி இந்த எட்டப்பன் கூட்டத்திற்காக கிடைத்தத வெற்றி அல்ல.

சேவல் சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர் என்றால் ..ஏன்? எடப்பாடி அவர்களைப் அம்மா ஒரு முறை கூட முதல்வர் ஆக்கவில்லை...!

என்ன நீங்க வெற்றிக்கு மட்டும் தான் அவர் பொறுப்பாம் தோல்விக்கு கட்சி தான் பொறுப்பாம்....

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...