Friday, August 26, 2022

மகிழ்ச்சி தரும் நட்பு சேமிப்பில் இருப்பது மகிழ்ச்சி தரும்.

 எதையும் யாரும் இன்னொருவருக்கு கொடுத்து விட முடியும் ஆனால், இந்த நிம்மதியை மட்டும் மனிதன் தன்னிடமிருந்தே தான் பெற்றுக்கொள்ள முடியும்.

- கவிஞர் கண்ணதாசன்.
சோகங்களை பணம் போல் சேர்த்து வைப்பதை விட, கொஞ்சம்
கொஞ்சமாக செலவழித்துப் பாருங்கள் நிம்மதி கிடைக்கும்.
மகிழ்ச்சி என்பது நாம் சேர்த்து வைக்கும் பொருட்களில் இல்லை! நல்ல மனிதர்களை சேமிப்பதில் உள்ளது.
வானின்றி மழை இல்லை. நீரின்றி உலகில்லை. அதுபோல தான், வலியின்றி வாழ்வு இல்லை.
இன்பத்திலும் சரி, துன்பத்திலும் சரி சகிப்புத்தன்மை இருந்தால் வாழ்க்கை அழகாய் இருக்கும்.

🙏🏼 *இனிய காலை வணக்கம்* 🙏🏼

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...