Sunday, August 28, 2022

அரசு கூட இதனை செய்யவில்லை.

 இன்று நான் பார்த்த மிகச் சிறந்த விஷயம் இதுவே.

காலில் செருப்பு கூட இல்லை; கையில் தங்களுக்கு என்று போதுமான பணம் கூட இல்லை.
ஆனால் இந்த இரு சிறுவர்கள் செய்தது என்ன தெரியுமா?எல்லாரும் வியக்கும் வகையில்.
தன்னுடன் வைத்திருந்த சிறு பணத்தில் புலம்பெயர்ந்து வரும் தொழிலாளர்களுக்கு தங்களது பணத்தில் அவர்கள் போகும் வழியில் இந்த சிறுவர்கள் அவர்களுக்கு உணவு அளித்துள்ளனர்.
மிகப்பெரிய பணக்காரர்கள் கூட இதுபோன்று போகும் வழியில் தொழிலாளர்களுக்கு உணவளிக்கவில்லை ஏன் அரசு கூட இதனை செய்யவில்லை.
ஆனால் இந்த இரு சிறுவர்கள் செய்துள்ளனர். இது மிகப்பெரிய காரியம்.
ஏழ்மையின் உள்ளம் எப்போதும் சிறந்தது அவர்கள் பணத்தால் மட்டுமே ஏழ்மையாக உள்ளனர்.
ஆனால் உள்ளத்தால் மிகச்சிறந்த பணக்காரர்கள் ஆகிவிட்டனர்.
இந்த இரு சிறுவர்களையும் வாழ்த்தலாமே நண்பர்களே!
May be an image of 3 people, child, people standing, motorcycle, road and tree

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...