Thursday, August 25, 2022

செந்தில்பாலாஜி.. ♦

 சந்தர்ப்பவாதி ..

என்று பரவலாக விமர்சிக்கபட்டாலும் .
சமகால அரசியலில் ..
90% பேர் இப்படிதானே இருக்கிறார்கள் ..
இவருடைய வளர்ச்சி .
பிரமிக்கதக்கது ..
அதிமுகவின் மிகபெரிய கொங்கு கோட்டையை ..
திமுக வசமாக்கியது இவரது சாதனை மட்டுமே .
பனத்தால் தான் ஜெயிக்க வைத்தார் என்றாலும் .
அதையும் திட்டமிட்டு கடைகோடி வாக்காளன் வரையிலும் பட்டுவாடா செய்து பனத்தை வாக்காக மாற்றுவது மிகபெரிய கலை ..
அதில் மிக பெரியளவில் கைதேர்ந்தவராக இருக்கிறார் ..
இவரின் வளர்ச்சி .
ஒரு காலத்தில் .
திமுகவில் உதயநிதிக்கே .
போட்டியாக வரக்கூடும் ..
நவீன அரசியலின்
மிக பெரிய ஆச்சாரியார்
நிச்சயம் செந்தில்பாலாஜி தான் ..

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...