Thursday, August 25, 2022

யோசித்து பாருங்கள்.

 சிரிக்க வைத்தவரும்

அழ வைத்தவரும் ஒருவராக தான் இருப்பார்.
யோசித்து பாருங்கள்...📌
நினைக்க வைத்தவரும்
மறக்க வைத்தவரும் ஒருவராக தான் இருப்பார்.
யோசித்து பாருங்கள்...📌
வேண்டும் என்பவரும்
வேண்டாம் என்பவரும் ஒருவராக தான் இருப்பார்.
யோசித்து பாருங்கள்...📌
இருப்பேன் என்றவரும்
இருக்கபிடிக்கவில்லை என்பவரும் ஒருவராக தான் இருப்பார்.
யோசித்து பாருங்கள்...📌
நாள் முழுக்க பேசியவரும்
பேச விரும்பவில்லை என்றவரும் ஒருவராக தான் இருப்பார்
யோசித்து பாருங்கள்...📌
உயிரு என்றவரும்
உயிரை எடுக்கிறன்றவரும் ஒருவராக தான் இருப்பார்.
யோசித்து பாருங்கள்...📌
எல்லாமே அந்த 'ஒருவர்' சுற்றி தான்
நடந்திருக்கும்.
நடந்துக் கொண்டிருக்கும்.
நடக்கும்.
யோசித்து பாருங்கள்...📌
அப்படி நடந்தால் நடந்துக் கொண்டிருந்தால்
நகர தயார் ஆகுங்கள்.
ஒருவரை 'பற்றியே' உலகம்
சுழன்று கொண்டிருப்பது ஆபத்தானது...📌
இந்த பொன்னான வாழ்வு 'ஒருவரோடு' முடிந்துவிடாது...📌

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...