Saturday, May 6, 2023

கண்டிப்பாக அனைவராலும் படிக்க வேண்டிய

 சுகர்னு #doctor_கிட்ட_போராங்க 

அவரும் செக் பண்ணிட்டு 

1 mg tablet கொடுக்கிறார்.

ஒரு வருஷம் கழிச்சு, சுகர் ஏறிடுச்சுனு 

2 mg tablet கொடுக்கிறார். 

 மறுபடியும் சுகர் ஏறிடுச்சுனு 

ரெண்டு combination tablet கொடுக்கிறார். 

மறுபடியும் சுகர் ஏறிடுச்சுனு 

இன்சுலின் போட சொல்றார். 


அப்புறம் சுகர் கூட *BP சேர்ந்திடுச்சுனு 

BP மாத்திரை* போட சொல்றார். 


அப்புறம் கொலஸ்ட்ரால் சேர்ந்திடுச்சுனு அதுக்கு ஒரு 

மாத்திரை போட சொல்றார். 


அப்புறம் #கால்லபுண்ணுவந்திடுச்சுனுகாலைவெட்டி_எடுக்க சொல்லுறான். 


காலை வெட்டி எடுத்ததும் 

ஒரு வருஷத்துல உயிர் போய்டுது. 


*இதுல எந்த இடத்துலயும் 

அவன் Doctorரை திட்டுவதோ, குறை சொல்வதோ இல்லை.*


1. *தான் சாப்பிடற டேப்லெட் 

மேல சந்தேகம் வரல*. 


2. *மாத்திரை சாப்பிட்டும் நோய் அதிகமாகிட்டே போகுதேனு 

அவன் யோசிக்கல*. 


3. *ஒரு நோய் வந்து அப்புறம் மூணு நோய் ஆகிடுச்சேனு 

அவன் சிந்திக்கவில்லை*. 


4. வாரம் 300 ரூபாய்க்கு மாத்திரை சாப்பிட்டா போதும்னு நம்புறான்.


TABLET சாப்பிட்டா கிட்னி FAILURE ஆகும்னு அந்த அட்டையில் ஓரமா எழுதி இருக்கிறதை அவன் படிக்கிறது இல்லை. 

அந்த மாத்திரையோட பக்க விளைவை பத்தி அவன் சிந்திக்கிறதும் இல்லை. 


வீட்டுல இருக்கிற வெந்தயத்தை, காய்கறிகள் வெச்சே இதை சரி செய்யலாம்னு ஒருத்தன் சொன்னா, அவனை கிறுக்கன்னு சொல்லுவான். 


பாடையில போகற வரைக்கும் 

#யோகம் #தவம் #மனவளக்கலை #அக்குபிரஷர் #சித்தா இதெல்லாம் வேலைக்கு ஆகாதுன்னு 

ஏதோ நிபுணர் மாதிரியே பேசிட்டு, 

தானும் செத்தது இல்லாம, தன்னோடு மேலும் நாலு பேர கூட்டிட்டு போக ரெடியா இருப்பான். 


👆👆👆இது நகைசுவையாக யதார்த்தமான உண்மையை வெளிப்படுத்துகிறது. 


#மனம்கெட்டால்உடல்_கெடும் 

#உடல்கெட்டால்மனம்_கெடும் 


அதனால் மனதுக்கும், உடலுக்குமான, 

முறையான மன அமைதிக்கான <3 தவமும், <3 உடல் நலனுக்கான <3 உடற்பயிற்சியும் <3 தொடர்ந்து செய்து வந்தாலே தன்னை நோயிலிருந்து தற்காத்துக் கொள்ள முடியும். 


#சிந்திப்பவர்கள்மட்டுமேஅனைத்துநோய்களில்இருந்தும்_விடுபடுவர் 


ஒருவர் தவறான உணவை உட்கொண்டார் 

என்று வைத்துக் கொள்வோம்.


தொண்டை வரைக்கும் அவர் கட்டுப்பாட்டில் நஞ்சு இருப்பதால் 

அது உள்ளே சென்றுவிடும்!


அதற்குப் பின் அதை 

மூளை கவனித்துக்கொள்ளும். 


1. உடம்புக்குக் கூடாத இந்த நஞ்சை #வாந்தி மூலம் வெளியேற்றுமாறு இரைப்பைக்குப் பணிக்கும். 


2. இரைப்பை வாந்தி மூலம் வெளியேற்றித் தள்ளும் போது அவர் உடனே டாக்டரை நாடி "டொம்பெரிடன்" (Domperidone) ஒன்றைப் போட்டு நிறுத்தி விடுவார். 


3. இன்னும் உள்ளுக்குள் நஞ்சு இருப்பதால் இரைப்பையிடம் மூளை விசாரிக்கும். 


4. நான் என்ன செய்ய அரசே, 

இவன் விடவில்லையே என்று இரைப்பை ஒதுங்கி விடும். 


5. ஆனால் மூளை இறைவன் கொடுத்த பொறுப்பை சரியாக நிறைவேற்ற #பேதி யாக தள்ளுமாறு குடலைப் பணிக்கும். 


6. உடனே மூளையின் சொல்லுக்குக் கட்டுப்பட்டு குடல் வாயிற்றோட்டமாக அனுப்ப எத்தனிக்கும். 


7. வயிறு கலக்கிக்கொண்டு வரவே 

மீண்டும் டாக்டரை நாடிச் செல்வார். 


அவரும் ஒரு "லோபிரமைட்" (Loperamide) ஐக் கொடுத்து நிறுத்திவிடுவார். 


8. உடலில் மீண்டும் அதே நஞ்சைக் கண்ட மூளை குடலிடம் விசாரிக்க இரைப்பை சொன்ன அதே பதிலை குடல் சொல்லும். 


9. மூளை அடுத்து #சளி யாக மாற்றி வெளியேற்றுமாறு நுரையீரலை பணிக்கும். 


10. அப்போது இருமல் வரவே 

பழையபடி வைத்தியரை நாடி "இருமல் மருந்து" (Cough Syrup) ஒன்றை சாப்பிடுவார். 


11. நான்காவதாக அதை வெளியேற்ற மூளை தோலை நாடும். 


12. #சொறி சிறங்கு முலம் தோல் வெளியேற்ற முனையும் போது 

"தோல் மருந்து" (Anti Allergic medicines) வகைகளை பாவித்து அதையும் நிறுத்தி விடுவார். 


வெளியேறும் அனைத்து வழிகளும் அடைபட்ட நிலையில் நஞ்சை வெளியேற்றும் வரை 

மூளை ஓயாது என்பதால் வேறு வழியைத் தேடும். 


13. உடம்புக்குள் ஒரு குப்பைத்தொட்டியை #கட்டி உருவாக்கி அதில் நஞ்சை சேமிக்கும். 


கொஞ்ச நாளில் நம்மவர் ஸ்கேன் பண்ணிப் பார்த்து அதையும் வெட்டி வீசி விடவே மூளை ”இனி யாரையும் நம்பி பிரயோஜனம் இல்லை” என்று நஞ்சைத் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரும். 


அது "மூளை கேன்சர் கட்டி" (Brain Tumour) ஆக மாறும் அபாயம் உண்டு. 


எமது உடலுக்கு எது தேவையோ 

அதை நீங்கள் தெளிவாகப் புரியும் பாஷையில் மூளை சொல்லும். 


உடலுக்குத் தண்ணீர் தேவை என்றால் அது தாகம் என்ற மொழியில் உங்களோடு பேசும். 


வாய்மொழியைக் கூட நாம் கவனிக்காது விட்டு விடுவோம் என்பதாலோ என்னவோ 

எந்நேரமும் கவனிக்க ஏதுவான உணர்ச்சி மொழியால் மூளை பேசுகிறது. 


உடலுக்கு சக்தி தேவைப்பட்டால் 

பசி எனும் உணர்ச்சி மொழியால் மூளை பேசும். 


குளிர் வந்தால் போர்த்தச் சொல்லும். 

வெப்பம் வந்தால் குளிக்கச் சொல்லும்.


இப்படி உடலுக்குத் தேவையபானவற்றை உணர்வை மொழியாக்கி மூளை சொல்லும்போது அதற்கெல்லாம் வைத்தியரை நாடி நாம் போவதில்லை. 


பசிக்கிறது மருந்து தாருங்கள் என்று வைத்தியசாலை போவோமா? அல்லது சிற்றுண்டிச் சாலை போவோமா? 


இதை நோய் என்று அறிமுகப் படுத்தியது யார்???  


வயிற்றோட்ட உணர்வை மூளை ஏற்படுத்தியது நஞ்சைக் கழிக்கவே. 


இதையும் நோய் என்று அறிமுகப் படுத்தியது யார்??? 


சொறி என்று சொன்னாலே 

சொறிந்து விடு என்று தானே அர்த்தம். 


கையைக் கூட நம்மை அறியாமல் மூளை சொறியவைக்கிறது என்றால் இதை நோய் என்று அறிமுகப்படுத்தியது யார்??? 


மூக்கு ஒழுகுதல், சளி பிடித்தல், 

இருமல், காய்ச்சல், 

இவைகளை நோய்கள் என்று நினைப்பது அறியாமை! 


இதற்கு மருத்துவம் செய்து 

இரசாயன வில்லைகளை விழுங்குவது அறியாமையின் உச்சம்! 


இவைகள் நம் உடல் முழு ஆரோக்கியமான நிலையில் உள்ளதை காட்டுகிறது! 

இவைகள் நம் உடல் கழிவுகளை வெளியேற்றும் அற்புத #இறை செயல்! 


ஆங்கில மருத்துவம், 

உடல்சுத்திகரிக்கும்செயலை_தடுத்து கழிவுகளை உடலிலேயே தங்கவைத்து, 

மேலும் சேர்த்து, நோய்களை பெரிதாக்கி புற்று நோய்வரை கொண்டு செல்லும்! 


உடல் கூறும் மொழியை புரிந்துக் கொள்ளுங்கள்


# உடல்_நலத்தை அனுபவியுங்கள் 


நீங்களும் உங்கள் அன்பு குடும்பமும் உற்றார் உறவினர்களும் நண்பர்களும் வாழ்க வளமுடன்...!


வாழ்க வையகம்...!


வாழ்க வளமுடன்! வாழ்க மகிழ்ச்சியுடன்! 


எல்லா உயிர்களும் இன்பமாக வாழ்க...!!


🌲🌳🌱🍀☘️🌿🍀

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...