Friday, July 8, 2011

லட்டு விநியோகம் செய்த ராசா

நேற்றைய தினம் பாட்டியாலா நீதிமன்றத்திற்கு 2G ஸ்பெக்ட்ரம் விசாரணைக்காக ஆஜராக வந்திருந்த ஸ்பெக்ட்ரம் ஆ.ராசா, தயாநிதி மாறனின் ராஜிநாமா செய்தி அறிந்து அங்கிருந்த அனைவருக்கும் லட்டு விநியோகம் செய்தார். லட்டுடன் அந்த ராஜிநாமாவைக் கொண்டாடியவர்களில் கனிமொழியின் தாயார் ராசாத்தியும் ஒருவர் என்பதுதான் விசேஷம்.

நேற்றிலிருந்து திருப்பதியில் ஒருவருக்கு இரண்டு லட்டு தான். அதனால் கூடுதல் லட்டு வாங்க விரும்புகிறவர்கள் உடனே பாட்டியாலா நீதிமன்றத்துக்கு செல்லவும்.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...