Sunday, February 14, 2016

நாம் செய்யும் ஒவ்வொரு நல்ல‍ காரியத்தின் புண்ணியம் எத்த‍னை தலைமுறைக்கு சென்று சேரும் …!

நாம் செய்யும் ஒவ்வொரு நல்ல‍ காரியத்தின் புண்ணியம் எத்த‍னை தலைமுறைக்கு சென்று சேரும்…!
நாம் செய்யும் நற்காரியங்கள் எத்தனை தலை முறைக்கு சென்றடையும்
நாம் செய்யும் ஒவ்வொரு நல்ல‍ காரியத்தின் புண்ணியம் எத்த‍னை தலைமுறைக்கு
சென்று சேரும் சேரும் என்பது குறித்து பெரியவர்கள் சொல்லி கேட்ட வரையில் சிலவற்றை கீழே காணலாம்:
பட்டினியால் வருந்தும் ஏழைகளுக்கு உணவளித்தல் …….. 5 தலைமுறைக்கு.
புனித‌நதிகளில் நீராடுதல்=====> 3 தலைமுறைக்கு
திருக்கோயிலில் தீபம் ஏற்றுதல் =====> 5 தலைமுறைக்கு.
அன்னதானம் செய்தல் =====> 3 தலைமுறைக்கு.
ஏழைப்பெண்ணுக்கு திருமணம் செய்வித்தல் =====> 5 தலைமுறைக்கு.
பித்ரு கைங்கர்யங்களுக்கு உதவுவது=====> 6 தலைமுறைக்கு.
திருக்கோயில் புனர்நிர்மாணம் =====> 7 தலைமுறைக்கு.
அனாதையாக இறந்தவர்களுக்கு அந்திம கிரியை செய்தல்=====> 9 தலைமுறைக்கு.
பசுவின் உயிரைக் காப்பாற்றுவது =====> 14 தலைமுறைக்கு.
முன்னோர்களுக்கு கயாஷேத்திரத்தில் பிண்டம் அளித்து திதிபூஜை செய்தல்=====> 21 தலைமுறைக்கு.
நாமும் முடிந்தவரை நல்ல‍ காரியங்கள் செய்து நம க்கும் நமது வருங்கால தலைமுறைக்கும் புண்ணியம் சேர்ப் போம்…! நமது பிந்தைய தலைமுறையாவது நன்றாக இருக்கட்டும் ..!!
நல்ல‍ காரியங்கள் செய்யும்போது அதற்கான புண்ணிய ம் எப்ப‍டி நமது தலைமுறையினருக்கு சென்று சேருகிற தோ அதேபோல் நாம்செய்யும் தீய செயல்களுக்கான பாவங்களும் நமது தலைமுறையினருக்கு சென்று சேரும் என்பதை மறக்காதீர்.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...