நாம் செய்யும் நற்காரியங்கள் எத்தனை தலை முறைக்கு சென்றடையும்
நாம் செய்யும் ஒவ்வொரு நல்ல காரியத்தின் புண்ணியம் எத்தனை தலைமுறைக்கு
பட்டினியால் வருந்தும் ஏழைகளுக்கு உணவளித்தல் …….. 5 தலைமுறைக்கு.
புனிதநதிகளில் நீராடுதல்=====> 3 தலைமுறைக்கு
திருக்கோயிலில் தீபம் ஏற்றுதல் =====> 5 தலைமுறைக்கு.
ஏழைப்பெண்ணுக்கு திருமணம் செய்வித்தல் =====> 5 தலைமுறைக்கு.
பித்ரு கைங்கர்யங்களுக்கு உதவுவது=====> 6 தலைமுறைக்கு.
திருக்கோயில் புனர்நிர்மாணம் =====> 7 தலைமுறைக்கு.
பசுவின் உயிரைக் காப்பாற்றுவது =====> 14 தலைமுறைக்கு.
முன்னோர்களுக்கு கயாஷேத்திரத்தில் பிண்டம் அளித்து திதிபூஜை செய்தல்=====> 21 தலைமுறைக்கு.
நல்ல காரியங்கள் செய்யும்போது அதற்கான புண்ணிய ம் எப்படி நமது தலைமுறையினருக்கு சென்று சேருகிற தோ அதேபோல் நாம்செய்யும் தீய செயல்களுக்கான பாவங்களும் நமது தலைமுறையினருக்கு சென்று சேரும் என்பதை மறக்காதீர்.
No comments:
Post a Comment