Monday, February 29, 2016

இப்படிப்பட்ட நிகழ்வை எந்த ஒரு பத்திரிக்கையிலும் செய்தியாகக் கூட வெளியிடவில்லை

பிரதமர் மோடி அவர்களின் தாயார் ஹிரபா அவர்களுக்கு நேற்று முன்தினம் மாலை உடல்நிலை சரியில்லாததால்...
"108 ஆம்புலன்ஸில் கொண்டு செல்லப்பட்டு காந்திநகர் அரசுமருத்துவமனையில்" சேர்க்கப்பட்டு சிகிச்சைக்கு பின் இரவு வீடு திரும்பினார் .
இன்று கவுன்சிலர் கூட நூற்று கணக்கில் செலவாகும் மருத்துவத்திற்க்கு கூட பல லட்சங்கள் வாங்கும் அப்போலோ மற்றும் அமெரிக்க மருத்துவமனை என சிகிச்சைக்கு செல்லும் இன்றைய காலகட்டத்தில்....
பிரதமரின் தாயார் அரசுமருத்துவமனைக்கு சாதாரண ஆம்புலென்ஸில் செல்லவேண்டியுள்ளது. இந்த நிகழ்வை பார்க்கும் போது பெருந்தலைவர் காமராஜர் ஐயா அவர்கள் தான் நினைவுக்கு வருகிறார்.
ஆனால் இப்படிப்பட்ட நிகழ்வை எந்த ஒரு பத்திரிக்கையிலும் செய்தியாகக் கூட வெளியிடவில்லை.
ஒருவேளை யாராவது ஒரு நடிகை குளியலறையில் வழுக்கி விழுந்திருந்தால் புகைப்படத்துடன் செய்தி வெளியிட்டு வியாபாரமாக்கியிருப்பார்கள்.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...