Sunday, February 21, 2016

மூங்கில் அரிசியில் அடிக்கடி வெண்பொங்கலோ (அல்) பாயசமோ வைத்து சாப்பிட்டு வந்தால் . . .

மூங்கில் அரிசியில் அடிக்கடி வெண்பொங்கலோ (அல்) பாயசமோ வைத்து சாப்பிட்டு வந்தால் . . .

மூங்கில் அரிசியில் அடிக்கடி வெண்பொங்கலோ (அல்) பாயசமோ வைத்து சாப்பிட்டு வந்தால் . . .
பிறந்ததில் இருந்து மிகவும் கட்டுக்கோப்பாக பாதுகாத்து வந்த கட்டுமஸ் தான உங்கள் உடல், சர்க்கரை நோய் வந்ததும், சக்கையாகி போய் விடுகி றது. இதுபோன்ற
சர்க்க‍ரை நோயினால் பாதிக்க‍ப்பட்டவர்கள், அவர்களின் இழ ந்த உடலை திரும்ப மீட்டெடுக்க‍முடியும். அதற்கு உதவும் உன்ன‍த உணவுதான் மூங்கில் அரிசி. இந்த மூங்கில் பூ பூப்ப‍து என்பது மிகவும் அற்புத நிகழ்வாகும். அப்ப‍டி பூத்த‍ பூவில் இருந்து அரிசி விளைவது அதைவிட விந்தையான செயலாகு ம். இதிலிருந்துபெறப்பட்ட‍ அரிசி அதாவ து மூங்கில் அரிசியில் அடிக்கடி வெண்பொங்கலோ அல்ல‍து பாயசமாகவோ சமைத்து சாப்பிட்டு வந்தா லே போதும். என்கிறார்கள் சித்த‍ மருத்துவர்கள்.
சித்த‍ மருத்துவரை அணுகி, அளவு மற்றும் சாப்பிடும் வேளை ஆகியவற்றை கேட்டு தெரிந்து கொண்டு அதன்பிறகு உட்கொள்ள‍ வேண்டுகிறோம்.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...