Thursday, July 21, 2022

ஆயுதப்படை அக்கா அவர்களுக்கு வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்.

 சிங்க பெண்ணே சிங்க பெண்ணே இந்தப் பெயருக்கு பொருத்தமானவர் இவர்தானோ.

நெல்லை ஆயுத படை காவல் ஆய்வாளர் மகேஷ்வரியின் தந்தை நாராயணசாமி உயிரிழந்த நிலையிலும் சோகத்தை வெளிக்காட்டாமல் நெல்லை, பாளையங்கோட்டையில்
நடந்த சுதந்திர தின விழாவில் காவல்துறை அணிவகுப்பை தலைமை ஏற்று நடத்திய காவல் ஆய்வாளர் மகேஸ்வரியின் செயல் அனைவரையும் நெகிழ்ச்சியில் ஆழ்த்தியது.
காவல்துறை அணிவகுப்பு மரியாதை முடிந்த பிறகு தனது தந்தைக்கு இறப்பு நிகழ்ச்சிக்கு கிளம்பி சென்றார்.
சல்யூட் மேடம்.
May be an image of 5 people, people standing and outdoors

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...