Wednesday, July 20, 2022

உண்மையைச் சொல்லித் தனிமரமாகவே இருப்பது எவ்வளவோ மேல்..

 ஒருவர் எப்படிப்பட்டவர் என்பதை பழகி தான் முடிவு செய்ய வேண்டுமே தவிரஅடுத்தவர் சொல்வதை கேட்டு நாம் முடிவு செய்வது பெரும் தவறு.எனவே, யாருடைய நம்பிக்கையையும் கலைக்க முயலாதீர்கள்.முடியுமானால்.அந்த மனிதருக்கும், அவர் கொண்ட நம்பிக்கைக்கும் மேலான ஒன்றைத் தந்து ஊக்கப் படுத்துங்கள்...

பொய்யைச் சொல்லி ஆயிரம் உறவுகளை நாம் தக்க வைப்பதை விட...உண்மையைச் சொல்லித் தனிமரமாகவே இருப்பது எவ்வளவோ மேல்..
எப்போதும் நீங்கள் நீங்களாக இருங்கள், எதற்காகவும் சாயம் பூசிக்கொள்ளாதீர்கள்..ஏனெனில், மனசாட்சி மட்டுமாவது கடைசி வரை நம்முடன் இருக்கட்டுமே...

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...