Wednesday, July 20, 2022

"அதிபுத்திசாலி திராவிடர்கள்"

 தி.மு.க தொண்டர்கள்

ஐயோ பாவம் அவர்கள்!
தனித்து இயங்க முடியாது,
தன் சொந்தக் கருத்தைப் பகிர முடியாது ,
தலைமை சங்கி என்றால் சங்கியாவும்
மங்கி என்றால் மங்கியாகும் நிற்கவேண்டும்,
தான் யார் என்ற உண்மையை வெளியே சொல்லக்கூடாது,
வரலாறு தெரியாது ,
வரலாறு படிக்க முடியாது,
குடிகாரர்களாக இருக்க வேண்டும்
நாட்டையும் குடிகார நாடாக மாற்ற வேண்டும்,
இந்திய ஒன்றியத்தை பற்றிய ஒற்றுமை நிலைப்பாடோ,
தமிழ்நாட்டைப் பற்றிய அக்கறையோ இல்லாதிருக்க வேண்டும்
உலகில் உள்ள மற்ற உயிர்களின் பால் எந்த அன்பும் அக்கறையும் இல்லாதவர்களாக இருக்க வேண்டும்
கனிம வளம் நீர்வளம் நிலவளம் மனிதவளம் பற்றி எந்தக் கவலையும் இல்லாது இருக்க வேண்டும்
வீடா? நாடா என்றால் என் வீடுதான் முக்கியம் நாடு எக்கேடு கெட்டால் என்ன என்று இருக்க வேண்டும் ,
இன்னும் பல நூறு அசாத்திய குணங்களை கொண்டவர்கள் அனைவருக்கும் ஒரே நேர்கோட்டில் கொண்டுவந்துவிடலாம் அவர்களைத் தனிப்பட்ட கட்சிகளின் கொள்கைகளில் கொண்டுவர முடியாது ஆனால் ஒரே நேர்கோட்டில் கொண்டுவரலாம் அவர்கள்தான்.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...