"உத்தவா".... இந்த காய்ந்த மரத்தை வைத்து அடுப்பு பற்றவைக்கச் சொல் " - என்ற விட்டல பக்தன் - விளக்கும் எளிய கதை
ஊரடங்கி வெகு நேரமாகியது. நரிகளின் ஊளை கூட அடங்கிவிட்டதே.
உத்தவா, உடனே இந்த கட்டிலை உடை. கிரிஜாவிடம் கொடுத்து இந்த காய்ந்த மரத்தை வைத்து அடுப்பு பற்றவைக்கச் சொல்"
உத்தவன் குருவின் ஆக்னையை மீறுவானா?
இன்றைய நாள் இனியதாக ஆனந்தமாக ஆரோக்கியமாக அமைதியாக அமோகமாக அமைய
வாழ்த்துகள்
.
No comments:
Post a Comment