Sunday, May 7, 2023

உங்கள் கோபத்தை உப்புபோல் பயன்படுத்த தெரிந்து கொள்ளுங்கள்.

 ஏனெனில், குறைத்தால் மரியாதை போய்விடும், கூடினால் மதிப்பு இல்லாமல் போய்விடும்.

முடிந்த வரை வார்த்தைகளை விட, மௌனங்களால் தண்டிக்க பழகுங்கள்.
மௌனங்களால் தண்டித்தால், வலிகள் மட்டும் தான்.
ஆனால், வார்த்தைகளால் தண்டித்தால், அது வடுக்களாக மாறிவிடும்.
ஒன்று மட்டும் புரிந்து நடந்து கொள்ளுங்கள், கோபத்தில் எதையும் நம்மால் தூக்கி எறிய முடியும்.
ஆனால், கோபத்தை தூக்கியெறிபவர்களால் மட்டுமே வாழ்க்கையில் ஜெயிக்க முடியும்.
May be an image of text that says "சின்னஞ்சிறு விஷயத்திற்கு கூட... உங்கள் உள்ளம்... உங்கள் இறைவனிடத்தில் எப்போதும் கையேந்திக் கொண்டே.. இருக்கட்டும்... அவன் கொடுத்தால் மட்டுமே.. உங்களால் பெற முடியும்..."
All reaction

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...