முரண்களின் மொத்த உருவம் பழ கருப்பையா ! தமிழ்நாடு கவர்னரை சொரணை இல்லாதவர் ! புத்தி இல்லாதவர் என்று சன் நியூஸ் சேனலில் வசை பாடுகிறார் ! இவர் கெட்ட கேட்டுக்கு அவரை சொரணை இல்லாதவர் என்கிறார் ! 2010 துக்ளக் ஆண்டு விழா கூட்டத்தில் கருணாநிதியை அயோக்கியர்களின் தலைவர் என்றார் . பின் அதிமுக வில் இருந்து கருணாநிதியிடம் அடைக்கலம் புகுந்தார் . பின் அங்கிருந்து விலகி கமலஹாசன் கட்சியில் சேர்ந்தார் . பின் அவரை விட்டும் விலகி தனி கட்சி ஆரம்பித்திருக்கிறார் . இது எத்தனை நாளோ ? காமராஜர் சிஷ்யனாக இருந்த போது இந்திய தேசியம் பேசினார் . இப்போது தமிழ் தேசியம் என்கிறார் . திராவிடம் என்கிறார் . பாரதம் எனபதே கிடையாது என்று பிதற்றுகிறார் . வெள்ளைக்காரன் தான் இந்தியாவை இணைத்தான் . காந்திதான் இணைத்தார் என்கிறார் . விடுதலை போராட்டம் காந்தி தென் ஆப்பிரிக்காவில் இருந்து வருவதற்கு முன்னரே ஆரம்பித்து விட்டது . பின்னர் காந்தி தலைமை தாங்கினார் . மக்கள் எழுச்சி தானாக எழுந்தது . வெவ்வேறு பகுதிகளாக இருந்தாலும் பாரத கலாச்சாரம் ஒன்றாக இருந்ததால்தான் இது சாத்தியமாயிற்று . இந்த முட்டாள் மனிதனுக்கு இது புரியவில்லை . இப்போது தமிழ் தேசியம் என்று சொல்கிறாரே யார் ஏற்கிறார்கள் ? திராவிடம் என்பது பகுதியை குறிக்கும் சொல் . இனத்தை அல்ல . இதை யார் புரியவைப்பார்கள் இவருக்கு ?
I want to create at least a minimum awareness among people to understand our politicians and religion. This will help our nation to weed-out corruption at all levelவிட்டுக்கொடுங்கள் உறவுகள் ப(பா)லமாகும் ! தட்டிக்கொடுங்கள் தவறுகள் குறையும் !! மனம்விட்டு பேசுங்கள் அன்பு பெருகும் !!! அன்பு செலுத்துங்கள் வாழ்க்கையே சொர்க்கமாகும்
Subscribe to:
Post Comments (Atom)
*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*
போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...
-
இளநீரில் அதிக அளவு பொட்டாசியம் இருப்பதால் உயர் இரத்த அழுத்தம் மற்றும் வாதம் சம்பந்தமான நோய்களுக்கும் நல்ல மருந்தாக அமைகிறது. பொட்டாசியம் ம...
-
தமிழக சட்டபேரவை தேர்தல் முடிவுகள்: அ.தி.மு.க கூட்டணி - 204 தொகுதிகள், தி.மு.க கூட்டணி - 30 தொகுதிகள்தமிழக சட்டபேரவை தேர்தல் முடிவுகள்: அ.தி.மு.க கூட்டணி - 204 தொகுதிகள், தி.மு.க கூட்டணி - 30 தொகுதிகள் இதுவரை நடைபெற்ற வாக்கு எண்ணிக்கையில் ...
-
பர்சனாலிட்டி (ஆளுமை)யை வளர்த்துக் கொள்வது எப்படி? – பயனுள்ள குறிப்புக்கள் மனிதர்களின் தனித்தன்மையைப் புரிந்துகொண்டால் அவர்களைச் சமாளி...
No comments:
Post a Comment