வீட்டை கூட்டி குப்பையை ஒதுக்காத என்று நம் வீட்டில் உள்ள முன்னோர்கள் சொல்லி கொண்டே இருப்பார்கள். குப்பைகளை ஒதுக்கி வைத்தால் வீட்டில் தரித்திரம் உண்டாகும் என்பதனால் தான் பெரியவர்கள் சொல்வார்கள். ஆனால் நாம் அதை கேட்பதில்லை. குப்பையை ஒதுக்குவதையே நாம் மூலையில் தான் ஒதுக்குவோம். சில மூலைகளில் மட்டும் குப்பையை ஒதுக்கினால் பணக் கஷ்டம் ஏற்படுமாம்.
I want to create at least a minimum awareness among people to understand our politicians and religion. This will help our nation to weed-out corruption at all levelவிட்டுக்கொடுங்கள் உறவுகள் ப(பா)லமாகும் ! தட்டிக்கொடுங்கள் தவறுகள் குறையும் !! மனம்விட்டு பேசுங்கள் அன்பு பெருகும் !!! அன்பு செலுத்துங்கள் வாழ்க்கையே சொர்க்கமாகும்
Sunday, May 7, 2023
வீட்டில் குப்பையை ஒதுக்க கூடாத மூலை..!
நாம் வீட்டை கட்டும் போதே வாஸ்து சாஸ்திரப்படி தான் கட்டுவோம். ஒவ்வொரு அறை, கதவு, ஜன்னல் போன்றவை பார்த்து பார்த்து வைப்போம். வீட்டில் வாஸ்து பகவான் குடியிருப்பதாக ஆன்மிகத்தில் கூறப்படுகிறது. நம் வீட்டில் உள்ள ஒவ்வொரு திசையிலும் வாஸ்து பகவான் இருக்கிறார். எந்தெந்த மூலையில் எப்படியான வாஸ்து பகவானுடைய உடல் அமைந்து இருக்கிறதோ, அதற்கு ஏற்ப நன்மைகளும் கிடைக்கும். அந்த வகையில் தென்கிழக்கு மூலையை அக்னி மூலை என்று கூறுவார்கள்.
தென்கிழக்கு திசையில் தான் சமையலறை அமைத்திருப்பார்கள். அப்படி அமைந்திருக்கும் சமையலறையில் பக்கத்தில் பாத்ரூம் இருக்க கூடாது. அதாவது நீரை பயன்படுத்தி செய்யும் எதுவும் அங்கு இருக்க கூடாது
வீட்டில் தென்கிழக்கு மூலையில் குப்பையை ஒதுக்க கூடாது. அப்டி ஒதுக்கி வைத்தால் வீட்டில் சம்பாதிக்கும் பணம் தங்காது, பணக்கஷ்டம் ஏற்படும், தொழிலில் கஷ்டம் ஏற்படும், கையில் பணம் தங்காது, அதனால் வீட்டில் எக்காரணத்தை கொண்டும் குப்பைகளை தென்கிழக்கு மூலையில் ஒதுக்கி வைக்காதீர்கள். இந்த திசையில் மட்டுமில்லை குப்பைகளை ஒதுக்கி வைக்காமல் உடனே அள்ளி விடுவது நல்லது....
Subscribe to:
Post Comments (Atom)
*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*
போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...
-
இளநீரில் அதிக அளவு பொட்டாசியம் இருப்பதால் உயர் இரத்த அழுத்தம் மற்றும் வாதம் சம்பந்தமான நோய்களுக்கும் நல்ல மருந்தாக அமைகிறது. பொட்டாசியம் ம...
-
தமிழக சட்டபேரவை தேர்தல் முடிவுகள்: அ.தி.மு.க கூட்டணி - 204 தொகுதிகள், தி.மு.க கூட்டணி - 30 தொகுதிகள்தமிழக சட்டபேரவை தேர்தல் முடிவுகள்: அ.தி.மு.க கூட்டணி - 204 தொகுதிகள், தி.மு.க கூட்டணி - 30 தொகுதிகள் இதுவரை நடைபெற்ற வாக்கு எண்ணிக்கையில் ...
-
பர்சனாலிட்டி (ஆளுமை)யை வளர்த்துக் கொள்வது எப்படி? – பயனுள்ள குறிப்புக்கள் மனிதர்களின் தனித்தன்மையைப் புரிந்துகொண்டால் அவர்களைச் சமாளி...

No comments:
Post a Comment