முதல் விஷயம்: பத்து ரூபாய் காயின் வாங்க மறுத்த அரசு போக்குவரத்து நடத்துனரிடம் பயணி ஒருவர் காரணம் கேட்டது; சென்னை தவிர ஏனைய மாவட்டங்களில் இந்திய அரசின் அங்கீகாரத்துடன் நாசிக் மூலம் ரிசர்வ் பேங்க் வெளியியிட்ட நாணயம் செல்லாது; வாங்க முடியாது எனச் சொல்வது இந்திய நாணயமாற்று சட்டத்தை அவமதிக்கும் செயல் அல்லவா? பத்து ரூபாய் காயின் பெறக்கூடாது என்ற உத்தரவு ஏதும் உள்ளதா? அது என்ன சிங்கை, இலங்கை, பாக்., வங்கதேசம் ஆகிய வெளிநாட்டு நாணயமா? இதே நிலைதான் புதிதாக வெளியிட்ட இருபது ரூபாய், சிறிய ஐந்து ரூபாய் நாணயங்களுக்கும்...
I want to create at least a minimum awareness among people to understand our politicians and religion. This will help our nation to weed-out corruption at all levelவிட்டுக்கொடுங்கள் உறவுகள் ப(பா)லமாகும் ! தட்டிக்கொடுங்கள் தவறுகள் குறையும் !! மனம்விட்டு பேசுங்கள் அன்பு பெருகும் !!! அன்பு செலுத்துங்கள் வாழ்க்கையே சொர்க்கமாகும்
Thursday, May 18, 2023
நேற்று சொந்த வேலையாக சேலம் சென்று திரும்பிய போது என்னை பாதித்த இரண்டு விஷயங்கள்...
தமிழக அரசும், மத்திய அரசும் தெளிவுபடுத்தினால் நல்லது...
அடுத்த விஷயம் சேலம் புறநகர் பஸ் நிலையத்தில் ஆக்கிரமிக்கப்பட்டிருக்கும் கடைகள்; பயணிகள் உட்கார இருக்கைக்கு துளி கூட இடமின்றி (இருக்கைகளும் அமைக்கப்படவில்லை எங்குமே) வரைமுறை இன்றி வைக்கப்பட்டிருக்கும் ஆக்கிரமிப்பு கடைகள்; இதே நிலை தமிழகத்தின் (கிருஷ்ணகிரி, ஓசூர் தவிர) அனைத்து பஸ் நிலையங்களுக்கும் பொருந்தும்..
அரசுக்கும் மாவட்ட நிர்வாகங்களுக்கும் மக்கள் சௌகர்யங்களைவிட வாயாபாரிகள் சௌகர்யங்களுக்கு முக்கியத்துவம் அளிப்பது ஏன்?,
இத்தனைக்கும் எவரும் மூறையாக அரசுக்கு வரிகள் ஏதும் செலுத்துவதாகவும் தெரியவில்லை...ஏன் இந்த நிலை?
Subscribe to:
Post Comments (Atom)
*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*
போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...
-
இளநீரில் அதிக அளவு பொட்டாசியம் இருப்பதால் உயர் இரத்த அழுத்தம் மற்றும் வாதம் சம்பந்தமான நோய்களுக்கும் நல்ல மருந்தாக அமைகிறது. பொட்டாசியம் ம...
-
தமிழக சட்டபேரவை தேர்தல் முடிவுகள்: அ.தி.மு.க கூட்டணி - 204 தொகுதிகள், தி.மு.க கூட்டணி - 30 தொகுதிகள்தமிழக சட்டபேரவை தேர்தல் முடிவுகள்: அ.தி.மு.க கூட்டணி - 204 தொகுதிகள், தி.மு.க கூட்டணி - 30 தொகுதிகள் இதுவரை நடைபெற்ற வாக்கு எண்ணிக்கையில் ...
-
பர்சனாலிட்டி (ஆளுமை)யை வளர்த்துக் கொள்வது எப்படி? – பயனுள்ள குறிப்புக்கள் மனிதர்களின் தனித்தன்மையைப் புரிந்துகொண்டால் அவர்களைச் சமாளி...
No comments:
Post a Comment