Sunday, December 24, 2017

ரோஜாப்பூ.........

பன்னீர் ரோஜாப்பூ சுக்கிரனின் சக்தி கொண்டது...இது கணவன் மனைவி அந்நியோன்யம் உண்டாக்கும்..திருமண தடையாக இருப்போர் இதனை அடிக்கடி பார்த்து வரவேண்டும்...மல்லிகைக்கு முதலிடம் ..இரண்டாமிடம் பன்னீர் ரோஜா..அதற்கடுத்து முல்லைப்பூ...இப்பல்லாம் பூ வெச்சா பேன் பிடிக்கும் என செண்ட் மட்டும் அடிச்சிருக்கிறாங்க..இயற்கையான வசியத்துக்குத்தான் சக்தி அதிகம்..!!

மஞ்சள்ரோஜாவுக்கு வசிய சக்தி உண்டு..வியாழக்கிழமையில் ஒரு கண்ணாடி டம்ளரில் தண்ணீர் ஊற்றி அதில் மஞ்சள் ரோஜாவை மிதக்கவிடுதல் அதிர்ஷ்டம் உண்டாகும் ரோஜாவுக்கு பதில் எலுமிச்சையை மிதக்கவிட்டால் கண் திருஷ்டி நீங்கும்..வியாபாரக்கடைகளில் இவ்வாறு செய்யலாம்...ஒரு பக்கம் மஞ்சள் ரோஜா இன்னொரு பக்கம் எலுமிச்சை இதுவும் நல்லதுதான்..!!!

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...