Friday, December 22, 2017

இவனுக கூட கூட்டனி வைப்பானுகளா பரதேசி பன்றி கூட்டங்கள்.

2G வழக்கில் கனிமொழியும் ராசாவும் ஒன்றரை வருடம் சிறை தண்டனை அனுபவித்ததற்கு யார் பொறுப்பேற்பது?
குற்றம் சாட்டியவருக்கு என்ன தண்டனை என்று கொதித்து கேட்கின்றனர் திமுகவும் அதன் ஆதரவு கட்சிகளும்.
கனிமொழி கருணாநிதிக்கு பிறந்தவர் என்று ஜவகரிஸ்ட் பத்திரிகையில் என்.கே.டி. சுப்ரமணியம் எழுதியதற்காக மறுப்பு தெரிவித்து, கனிமொழி தன் மகளில்லை தர்மாம்பாள் யாரென்றே தனக்குத் தெரியாது என்று நீதிமன்றத்தில் என்.கே.டி. சுப்ரமணியத்திற்கு அவதூறு பரப்பியதாக மான நஷ்ட வழக்கு தொடர்ந்து 6 மாத சிறை தண்டனையும் வாங்கி தந்த கருணாநிதிக்கு என்ன தண்டனை?
ஊழல் செய்யவில்லை என்று தீர்ப்பளிக்கவில்லையே, போதிய ஆதாரங்கள் சிபிஐ தரப்பில் சமர்ப்பிக்கவில்லை என்றுதானே விடுவித்தது. மேல்முறையீட்டில் வேண்டிய ஆதாரங்களை சமர்ப்பித்து நிரூபிக்க வாய்ப்பிருக்கே? அதுவரை கப்-சிப்!

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...