Saturday, December 23, 2017

இந்த பிச்சைக்காரர்களின் தொல்லை குறையவில்லை.

#திருச்சி விமான நிலையத்தில் பணிபுரியும் ஊழியர் பயணிகளிடம் உடைமைகள் சோதனை செய்வதிலும் #லக்கேஜ் விஷயங்களிலும் மிரட்டியும்.....
அவர்களது பதவியின் அதிகாரம் மூலமும் பயணிகளை திட்டியும் மற்றொரு பயணி உதவ வந்தாலும் அவர்களையும் சேர்த்து விமானத்தில் பயணம் செய்யாமல் ஆக்கிவிடுவேன் எனவும் மிரட்டுகின்றனர்.
நான்கு பேர்( #குழைந்தைகள் உட்பட) கொண்ட குடும்பம் இதன் மூலம் மன உளைச்சலுக்கும் வேதனைக்கும் அந்த ஊழியரால் ஆக்கப்பட்டது
எத்தனை முறை நாம் முகநூல் வழியாக கண்டித்தாலும் இந்த பிச்சைக்காரர்களின் தொல்லை குறையவில்லை.
இவர்கள் தொல்லை தாங்கமுடியாமல் சென்னை விமான நிலையம் வரும் தென் மாவட்டத்தார் அதிகம்.Image may contain: 2 people, text

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...