Saturday, December 30, 2017

“ யாதும் ஊரே யாவரும் கேளீர் “

ஐந்து நாட்களாக ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவதை பற்றி கடும் விவாதம் விபச்சார ஊடகங்களில்
இன்று அறிவித்தும் விட்டார் வருவதாக ,
வாழ்த்துக்கள் நான் தமிழன் என்ற முறையில்
இதனால் ரஜினிகாந்த் ரசிகர்களுக்கு வேண்டுமானால் பெருமையாக இருக்கலாம் ஆனால் அந்த ரசிகர் குடும்பங்களுக்கு எந்த பயனும் இல்லை .
கடந்த 30 ஆண்டுகாலமாக அவர் செய்த சமூக சேவை என்ன ரசிகர்களுக்கு அதை பற்றிய விவாதிக்க திரணி இருக்கா இந்த ஊடகங்களுக்கு ??
அரசியலுக்கு வந்தால் தன்னுடைய செல்வாக்கை காப்பாற்றி கட்சி தாவி பதவியில் அமர பல்வேறு செல்வந்தர்கள் இருக்கின்றனர் அவர்களுக்கு இந்த செய்தி நல்லதாக இருக்கலாம் .
ஏழை ரசிகர்களுக்கு எந்த பயனும் இருக்கப்போவதில்லை,
ஏமாளி தமிழனே உணர்ந்தால் உன்குடும்பமாவது நன்றாக இருக்கும்.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...