Thursday, December 21, 2017

✍அழகான வரிகள்....


🔸🔹🔸🔹🔸🔹🔸🔹🔸🔹
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல.. மற்றவர்களின் மனதில் நீ வாழும் வரை..
🔸🔹🔸🔹🔸🔹🔸🔹🔸🔹
நாம் தேவையில்லை என்று சிலர் நம்மை நினைக்க துவங்கும் முன் விலகி நிற்க கற்றுகொள்வது சிறந்தது.
🔹🔸🔹🔸🔹🔸🔹🔸🔹🔸
ஆசை படுவதை மறந்து விடு.. ஆனால் ஆசைப்பட்டதை மறந்து விடாதே..!
🔹🔸🔹🔸🔹🔸🔹🔸🔹🔸
மன நிறைவு என்பது இயற்கையாக நம்மிடம் உள்ள செல்வம்.. ஆடம்பரம் என்பது நாம் தேடி கொள்ளும் வறுமை..
🔹🔸🔹🔸🔹🔸🔹🔸🔹🔸
சில நேரங்களில் தனிமை கடினம்.. சில நேரங்களில் தனிமை தான் இனிமையான தருணம்!..
🔸🔹🔸🔹🔸🔹🔸🔹🔸🔹
மரணத்தை பற்றி கவலை படாதே.. நீ இருக்கும்வரை அது வரப்போவதில்லை.. அது வரும்போது நீ இருக்கபோவதில்லை..
🔸🔹🔸🔹🔸🔹🔸🔹🔸🔹
புரியாததை புரிந்து கொள்ளுங்கள்.. புரிந்ததை பகிர்ந்து கொள்ளுங்கள்.. வெற்றி நிச்சயம்!
🔸🔹🔸🔹🔸🔹🔸🔹🔸🔹
வாழ்க்கை உன்னை எதிர்பாராத இடங்களுக்கு கூட்டிக்கொண்டு செல்லும்.. அன்புதான் உன்னை வீட்டுக்கு அழைத்து வரும்!
🔸🔹🔸🔹🔸🔹🔸🔹🔸🔹
அறிவுரை தேவைப் படும் போதுதான் ஆணவம் கண்ணை மறைக்கும்..!
🔸🔹🔸🔹🔸🔹🔸🔹🔸🔹
நீ சிரித்து பார்.. உன் முகம் உனக்கு பிடிக்கும்..!
மற்றவர்களை சிரிக்க வைத்து பார்.. உன் முகம் எல்லோருக்கும் பிடிக்கும்..!
🔸🔹🔸🔹🔸🔹🔸🔹🔸🔹
நீ நேசிக்கும் இதயத்தில் பல ஆண்டு காலம் வாழ்வதை விட உன்னை நேசிக்கும் இதயத்தில் சில நொடிகள் வாழ்ந்து பார் இதயத்தில் சுகம் தெரியும்
🔹🔸🔹🔸🔹🔸🔹🔸🔹🔸
வளர்ந்த பின் வளைவது பெருமை.. வளைந்தே இருப்பது சிறுமை..
🔹🔸🔹🔸🔹🔸🔹🔸🔹🔸
விரும்புவதால் கருவறையில் மீண்டும் ஒருமுறை இடம் கிடைப்பதில்லை
வெறுப்பதால் கல்லறையும் நம்மை விட்டுவிட போவதில்லை இருக்கும்வரை மகிழ்சியாக இருப்பபோம்..
🔸🔹🔸🔹🔸🔹🔸🔹🔸🔹நன்றி🔜மற்றவர்களும்😁பயன்அடையபகிரவும்🌺🌠🌄🎆👍🏼🙏🏾

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...