Saturday, December 30, 2017

சிலரை சில்லறையை பார்த்தால் சிப்பு சிப்பாக வருகிறது.

2 படம் ஓடணும் அதுக்கு தான் வரேன் சொல்லறாரு ??
150 படம் எப்படி ஓடியது வரவேணும் ஆசை காட்டினாய் ஓடியது ??
குசேலன் ஏன் ஓடலே , எழுதிக்கொடுத்த வசனம் பேசினேன் , என்று சொன்னதால் ஓடலே
தப்பு நடந்தா ஆன்மீகத்தை விட்டு அரசியலுக்கு வருவேன் என்று சொன்ன பாபா ஏன் ஓடலே
அப்போ லிங்கா ??? மிக பெரிய ஹிட் இல்லையே , அதுக்கு காரணம் ???
ரஜினி ரசிகர்கள் opening கொடுத்தார்கள் 1975 to 2004
ஆனால் 2004ருக்கு பிறகு ரஜினி ரசிகர்கள் என்ற போர்வையில் சிலர் whisky பாட்டில்
opening தான் கொடுத்தார்கள் , படம் சரியில்லை என்று காலை 6 மணிமுதல் பேத்தல்
ரஜினி படம் ஓடியது என்றால் என்ன நடந்திருக்கவேண்டும் தெரியுமா ??
ஒவ்வொரு ரஜினி ரசிகனும் 2 முறை திரையரங்கில் படத்தை பார்த்தால்
படம் பார்க்கும் பெண்கள் அனைவரும் திரையரங்கில் பார்த்தால்
ஏனைய தமிழர்கள் ஒரு முறை திரையில் பார்த்தால் தான் , அந்த படம் சூப்பர் ஹிட்
இதில் எதில் குறைவு இருந்தாலும் அது ஹிட்
இதில் ரெண்டு குறைந்திருந்தால் அது பிளாப்
2000 திரையரங்கு , 5 ஷோ , 3 நாட்கள் 50 ரூபாய் டிக்கெட்
என்பது பெரிய பணமா ??, தயாரிப்பு செலவு தான்
6 கோடி தமிழர் 50 ரூபாய் கொடுத்தால் எவ்வளவு வரும்
அது தான் பெரிய பணம்
அது தான் ரஜினி பட ஹிட் என்பது , இந்த ஹிட் டை
ரசிகர்களை உசுப்பேத்தி வாங்கமுடியாது
வரேன்னு சொன்ன அதற்கும் விமர்சனம்
பதில் சொல்லவில்லை என்றால் அதற்கும் விமர்சனம்
இவர்களுக்கு பெரியார் என்றால் மூத்திர பை தான் தெரியும்
அவ்வளவு தான் அறிவு , திராவிடன் என்றால் தெர்மோகோல் தான்
தெரியும் அவ்வளவுதான் தெளிவு , தேசியம் என்றால் மட்டும்
2g விடுதலை தெரியாது ...
ரஜினிக்கு மெளனமாக இருக்க தெரியும்
உள்நோக்கம் கொண்ட கேள்விகளை தவிர்க்க தெரியும்
நீட்டிய மைக்கு எல்லாம் பதில் சொல்லும் twitter அரசியல் வாதி அல்ல
புகழ்ந்தால் போதை ஏறி அமர்ந்து துப்பும் theatre அரசியல் வாதி அல்ல
4 வார்த்தையில் சொல்ல தெரிந்தவர்
விமர்சகர்கள் கொஞ்சம் பொறுமையாக இருங்கள்
யாருக்கு தேவையில்லையோ அவருக்கு கிடைப்பதுதான் தெய்வ சங்கல்பம்
யாருக்கு ஏறாதோ அவரை ஏற்றுவதுதான் கடவுள் தரும் அருள்
குரைப்பதால் யாரும் அறிய படுவதில்லை
ஒருங்கிணைப்பு தான் நடக்கும் இப்போ
பலமுறை சொன்னார் , எனக்கு எல்லா கட்சியிலும் ரசிகர் இருக்கினார்
அவர்களை நான் விட விரும்பவில்லை என்று
இப்போ 2 படத்திற்காக வரவில்லை ரஜினி
அதிமுக தலையை நாடுகிறது
திமுக செயல்தலையை ஏற்காது , காத்திருக்கிறது
அன்புமணி நிலை உணர்ந்து இருந்தார் 2014லில் இப்போ அப்பாவுக்கும் நிலையை
உணர்த்தி இருக்கிறார் 2016 றில்
கம்யூனிஸ்ட் நிலை மாறுவதில்லை தலையை ஒத்துக்கொள்ளும் வீசியதில்
காங்கிரஸ் 26 வருடங்களாக தலையை தேடுகிறது
பிஜேபி தமிழகத்தை பொறுத்தவரை முகத்தை தேடுகிறது , மாட்டி கொள்ள
இது தான் அணைத்து கட்சியில் இருந்தும் தொண்டர் வெளியே வந்து
ரஜினி தேடும் காவலர்களை தரும்
2004-2016 சோ இருக்க நான் எதற்கு என்றும்
1998-2004 மூப்பனார் இருக்க . சோ இருக்க நான் எதற்கு என்றும்
பொறுமை காத்த ரஜினி , இன்று தான் தமிழர் நிலையை விமர்சித்திருக்கிறார்
அவமானமா இருக்கு இந்த அரசியல் கூத்து
காப்போம் நமது தொன்மையை என்று
எனவே விமர்சகர்கள் கொஞ்சம் பொறுமை காத்து அமைதியாக இருங்கள்
நலலவர்களா வரும் பொழுது சிறுமை படுத்தி
விமர்சித்தே நாத்தம் பிடித்த வாயை மூடாமல்
அவர்களே வெட்கி , சீ இந்த அற்பர்களுக்கா பதில் சொல்ல வேண்டும் என்று
ஒதுங்க செய்து , அப்பறம் , அந்த காலம் போல வருமா
காமராஜுக்கு பிறகு யாரும் ஒழுக்கம் இல்லை என்று புலம்பி
நாறடித்தது போதும்
ரஜினிக்கு கடமைகள் முடிந்தது , இனி அவர் ஏற்கும் பொறுப்பை
செம்மையாக செயல் படுத்த தடையில்லை
உங்கள் வாய் ஏற்கும் வாடகை கொடுக்காதவன் , அரசியலுக்கு வந்தால் ???என்று
பணக்கார்கள் வதந்தியை ஆணுமதிக்கமாட்டார்கள் , பூசி மொழுக பார்ப்பார்கள்
ஸ்டாலின் போல , இதை வைத்து காசு பறிக்கலாம் என்று நினைத்த சில
முட்டாள்கள் , வெளியே சொல்வேன் என்று சொன்ன பொழுது
போடா சொல்லு என்று விட்ட தான் அந்த கதைகள்
தமிழன் கடைசியில் நடிகனைத்தானே பிடித்தான் என்று கேவலமாக
பேசுவோர் நல்ல அரசியல்வாதிக்கு நான் ஒட்டு போட்டேன் என்று
சொல்ல சொல்லுங்கள்
ஒரு டாக்டர் வந்தால் உடனே , உங்களுக்கு ஏன் சார் தலையெழுத்து என்போம்
ஒரு என்ஜினீயர் வந்தால் , சொத்து இருக்கு வரிசெலுத்தாமல் இருக்க செய்கிறார் என்போம்
பாதை யாத்திரை சென்றால் , சுகர் இருக்கு அதனால் தான் நடக்கிறார் என்போம்
இப்படி ஒரு அறிவும் இல்லாமல் நெகடிவ் பேசி பேசி பேசி கெடுத்துவிட்டு
சாபம் வேறு கொடுப்போம்
இந்த கயமைகள் கொஞ்ச நாள் அடங்கட்டும்
3 வருடங்கள் செய்ய முடியலே னா
resign செய்வேன்
தொண்டர்கள் வேண்டாம் காவலர்கள் வேண்டும்
பதவி எமக்கு வேண்டாம் நல்லவர்களை அமர்த்துவேன்
இன்று இருந்து எம்மையும் விமர்சகன் ஆக்கி
(உங்கள் ஊடக புத்தியை காட்டாதீர்கள்)
எதையும் விமரிக்கமாட்டேன் எதற்காகவும்
போராடமாட்டேன் , அதற்கென்று பலர் இருக்கிறார்கள்
அவர்கள் அதை செய்தாக வேண்டும் , நீரில் விழுந்து
விட்டார்கள் , அவர்கள் நீந்த வேண்டும்
நாம் இன்னும் விழவில்லை
இணைவோம் இணைப்போம் தெருவுக்கு
பலரை ,
அங்கீகாரம் பெற்ற மன்றம் இருக்கு
அங்கீகாரம் பெறாமல் 2.5 மடங்கு இருக்கு
இணைப்போம் பிறகு காப்போம்
சிம்பிள்
டாம் திறந்து விட்டாச்சு , இனி வெள்ளாமை தான்
குப்பைகள் அடித்து செல்ல படும்

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...