Sunday, December 31, 2017

சரவணபவ மந்திரத்தின் பொருள் என்ன ?

🌹🌿
::::::::::::::::::::🌹🌿🌹🌿🌹🌿🌹::::::::::::::::::::::::::
🌺 பொய்கையில் சரவணன் பிறந்தமையால் அந்த இடத்திற்கு சரவணப் பொய்கை எனப் பெயர் வந்தது.
🌺 'சரவணம்" என்றால் தர்ப்பை. 'பவ" என்றால் தோன்றுதல். தர்ப்பைக் காட்டில் முருகன் தோன்றியதால் 'சரவணபவ" என பெயர் வந்தது. இதற்கு இன்னொரு பொருளும் உண்டு.
🌠 ச - லக்ஷ்மிகடாக்ஷ்ம்
🌠 ர - சரஸ்வதி கடாக்ஷம்
🌠 வ - மோக்ஷம்
🌠 ண - சத்ருஜயம்
🌠 ப - ம்ருத்யுஜயம்
🌠 வ - நோயற்ற வாழ்வு
🌺 சரவணபவ என்பதன் பொருள் விளங்கி சரவணனை வணங்கி வாருங்கள். தீராத வினையும் தீரும். ஆறாத நோயும் ஆறும். மன நிம்மதி கிடைக்க இந்த ஆறெழுத்தை தினந்தோறும் பராயணம் செய்யலாம்.
'சரவணன் இருக்க பயம் ஏது".

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...