Sunday, December 24, 2017

விஞ்ஞான திருடன் இருக்கும்போது நமக்கு எங்கு கிடைக்கும் பணம்??

வெளிநாட்டில் உள்ள கறுப்பு பணத்தை எல்லாம் மீட்டுக் கொண்டு வந்தால் இந்தியர்கள் ஒவ்வொரு பேருக்கும் 15 லட்சம் கொடுக்கலாம்!!!அந்த அளவிற்கு கறுப்பு பணம் வெளிநாட்டில் பதுக்கப்பட்டுள்ளது.இது பிரதமர் மோடி அவர்கள் Hindi-ல் கறுப்பு பணத்தின் வீரியத்தை,அளவை சொல்ல கூறிய வார்த்தைகள்.வழக்கம் போல இந்த டமிளர்ஸ், மற்றும் திருட்டு திராவிட,வேசி ஊடக நாதாரிகள் அதை திரித்து கூறி மக்களை ஏமாற்றுகின்றனர்.அவர் hindi -ல் கூறிய உண்மையான version- ஐ கேட்டவர்களுக்கு அது புரியும்.உங்களுக்கு தான் Hindi தெறியாதே! Hindi ஒழிப்பு என்று கூறி உங்களை உங்களை முட்டாள் ஆக்கிவிட்டார்கள். அதே போல் 2gவழக்கிலும் எந்த அளவு பணம் என்பதை குறிப்பிட அந்த 1,76,00,000 ஐ ஆயிரம் ரூபாய் தாளாக மாற்றினால் ஆயிரம் container lory,-ல் ஏற்றலாம் என்று தமிழ் நாட்டுக் கட்சிகள் கூறினார்களே!!! ஏற்றினார்களா??தமிழ்நாட்டு வேசி ஊடகங்கள் டமிளர்கள் group, மற்றும் திருட்டு திராவிட கூட்டங்கள் ஒரு கருத்தை எப்படி எல்லாம் திரித்து பொய் கூறுவார்கள் என்பதற்கு சமீபத்திய உதாரணம் mersal திரைப்படம்,இளம்பெண் குளிப்பதை ஆளுனர் எட்டி பார்த்ததாக புழுகியது,ஜல்லிக்கட்டு முதற்கொண்டு மீத்தேன்,கட்ச தீவு வரை தமிழ்நாட்டு மக்களுக்கு எதிராக ஆளும்கட்சியாக இருக்கும் போது தில்லு முல்லு கழகம் ,ஊழல் காங்கிரஸ் கட்சியோடு சேர்ந்து எல்லா பிரச்சனைகளுக்கும் காரணமாக இருந்து விட்டு 40 சேனல்களின் உதவியால் பொய்களை பரப்புகிறார்கள். தமிழ்நாட்டில் உள்ள அத்தனை பிரச்சனைகளுக்கும் இந்த திருடர்கள் முன்னேற்ற கழகம் மற்றும் காங்கிரஸ் கட்சிகளே காரணம் ; மறுக்கமுடியுமா? ஆளும் கட்சியாக இருக்கும் போது மக்களுக்கு எதுவுமே செய்ய மாட்டார்கள்.எதிர்கட்சியாக இருக்கும் போது அவர்களுக்கும்,பிரச்சனைகளுக்கும் சம்மந்தமே இல்லாத்து போல் போராடுவார்கள். மக்கள் மறதியே அவர்கள் மூலதனம்.எதை எடுத்துக்கொண்டாலும் அதற்கு மோடியே காரணம் என்று மடை மாற்றும் பொய் பிரச்சாரங்கள்..அவர்கள் தங்கள் மனைவி பிரசவ வலிக்கும் மோடி தான் காரணம் என்று மட்டும் தான் இன்னும் சொல்லவில்லை!! சொன்னாலும் ஆச்சர்யபடுவதற்கில்லை ஈன பிறவிகள். ஆமா ! 2006 -2011 திருடர்கள் முன்னேற்ற கழக ஆட்சியில் குடும்பத்திற்கு 2 ஏக்கர் நிலம் என்ற முறையில் எனக்கு கடலுக்கு தெற்கே பட்டா போட்டு கொடுத்தார்கள்???? உங்களுக்கு கிடைத்ததா???

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...