Friday, December 22, 2017

முதல் குற்றவாளி மோடி முதலில் அவரை விசாரிக்கவும்

2011ல் வேலைக்காரி தன் குடும்ப உறவினர் மருத்துவரை வைத்து slow poison தருவது தெரிந்து அம்மாவின் உற்ற நண்பர் சோ மோடி மூலமாக எய்ம்ஸ் டாக்டர்களை போயஸ் இல்லத்திற்கு மாற்றியது உண்டு சகோ. அந்த காலகட்டத்தில்தான் அம்மா தன் உயிருக்கு எதிராக சதி வேலை செய்ததாக வேலைக்காரியையும் குடும்பத்தையும் விரட்டினார்கள். நடராஜனின் பிளான்படி மன்னிப்பு கடிதம் கொடுத்து நாடகமாடி உள்ளே வந்துவிட்டாள்.
தனது கட்டுப்பாட்டுக்குள் இருந்து அம்மா விலகாமல் தடுக்க அந்த மருத்துவ டீமை அறைந்து தகராறு செய்து டிராமா பண்ணி வெளியே அனுப்பிவிட்டாள் சதிகாரி.

இப்போதிருக்கும் அரசியல் சூழல் சந்தேகத்தை ஏற்படுத்தலாம் ஆனால் சதி செய்து கொலை செய்தது வேலைக்காரி குடும்பம்தான்.
மோடி ஆதாயம் தேடிக்கொண்டார். எய்ம்ஸ் மருத்துவர்களுடன் உளவாளிகளையும் அப்போலோவிற்கு அனுப்பி நடப்பதை அறிந்து கொண்டுவிட்டார். காப்பாற்றியிருக்கலாம்.( ஒரு வேலை உயிரற்ற நிலையில் இருந்திருந்தால் காப்பாற்ற முடிந்திருக்காதல்லவா?) உண்மை தெரிந்தும் ஒழியட்டும் என்று கண்டுக்கொள்ளாமல் விட்டது மட்டுமே மோடியின் குற்றம். அனுமதி தலையீடு எல்லாம் பெரிய வார்த்தையாக படுகிறது. மோடி எய்ம்ஸ் டாக்டரகளை உளவு பார்க்க அனுப்பிய போதுதான் அதை சரிகட்டவே வைகோவை தூது அனுப்பி ராகுல் காந்தியை வரவழைத்து அம்மா நலமாக இருப்பதாக மக்களுக்கு அறிக்கைவிடச் செய்து சூழலை சமாளித்தது மன்னார்குடி மாஃபியா.
தன் குடும்பம் தவிர யாரையுமே அம்மா அறைக்கு அவள் அனுமதிக்கவில்லையே? மோடியின் எய்ம்ஸ் டாக்டர்களுக்கு மட்டும் முழு உண்மை தெரியும் மோடி வெளியிடாமல் இருப்பது அவர்களுக்கான 'டீல்'

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...