Saturday, December 23, 2017

ஒரு சுயநலவாதிதான் கருணாநிதி.

கலைஞரா இருந்தா எதையும் சமாளிப்பாரு தெரியுமா? என உடன்பிறப்புகள் உடான்ஸ் விடும்போது சிரிப்புதான் வருது.
தன் எம்.பிக்களை வாபஸ் வாங்கினால் மத்திய காங்கிரஸ் அரசு அன்றே கவிந்துவிடும் என்ற நிலையில் அதை வைத்து மிரட்டி தமிழினத்திற்கு நம்மை செய்யாத திறமையற்ற ஒரு சுயநலவாதிதான் கருணாநிதி.
புத்தியுள்ள எந்த ஒரு தலைவராவது தன் கட்சி எம்.பிக்கள் ராஜினாமா செய்வார்கள் என சொல்லிவிட்டு ராஜினாமா கடிதத்தை முறைப்படி சபாநாயகரிடம் கொடுக்க சொல்லாமல் தானே வாங்கி வைத்துக்கொண்டு நாடகம் ஆடுவார்களா?
நரித்தந்திரம் அல்லது புத்தியின்மை என இரண்டில் ஒன்றுதான் இதற்கு காரணமாக இருந்திருக்க முடியும்.
உங்கள் தலைவரையெல்லாம் தூக்கி வைத்துக்கொண்டு நிர்வாகத்திறன் பற்றி பாடம் எடுக்காதீர்கள் உடன்பிறப்புகளே?!
மின்மிகை மாநிலமாக இருந்த தமிழகத்தை 18 மணி நேர மின்வெட்டு மாநிலமாக மாற்றிவிட்டுபோன நிர்வாக திறமையை சிலாகிக்க இங்கு யாரும் தயார் இல்லை.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...