Sunday, December 24, 2017

ரொம்ப நல்லவனாத்தான இருக்கேன்.ஏன் இந்த சத்திய சோதனை .

தொண்டன்: எதுக்குண்ணே ஓட்டுக்கு போய் ஐஞ்சாயிரம் தர்றீங்க?
வாங்கிட்டு போடலன்னா?"
தலைவன்: "அட...விடுடா...
வாங்குன பணத்தை வச்சு என்ன செய்வான்? 
குடிப்பான்.
அவன் குடிக்குற பார் நம்மளது.
ஓவரா குடிச்சா குடல் வெந்து ஆஸ்பத்திரி சேர்வான்.
ஆஸ்பத்திரியும் நம்மளது.
அதுவும் இல்லாட்டி--ஸ்கூல்-காலேஜ் பீஸ் கட்டுவான்.இது ரெண்டுமே நம்மளது...
கவலப்படாத-எங்க சுத்துனாலும்,நம்ம பணம் நம்மட்ட வந்துரும்...
என்ன நடுவுல ஒரு ரெண்டு நாளு அவன் பாக்கெட்ல இருக்கும்... அவ்வளவு தான்...
இதை போன்ற கலாச்சாரத்தை வளர்த்து விட்ட தமிழனுக்கு வெட்கம் இல்லை. குறைந்த வோட்டு வாங்கினவர்களை கிண்டல் தான் செய்ய முடியும்.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...