Friday, December 22, 2017

சஷ்டி மிகவும் நல்லது

🕉🔯💐
வருகின்ற 24 12 2017 SUNDAY வரும் சஷ்டி மிகவும் நல்லது அன்று முருகன் கோவில் பிரகாரம் 36 முறை வலம் வருவது சிறப்பு வாய்ந்த நாளாக தல புராணத்தில் குறிப்பிட்டுள்ளது இதன் நன்மை 4448 வியாதிகள் நீங்கும் நோய் தொல்லை எதிரி தொல்லை கடன் தொல்லை மற்றும் சாபம் பாபம் தோக்ஷம் நீங்கும் மற்றும் கர்ம வினை ஊழ்வினை நீங்கும் சந்ததி விருத்தி உண்டு.
இந்த விசேசம் பிரம்ம தீர்த்த சிறப்பு
1 சுக்கில பட்க்ஷம்
2 மார்கழி மாதம்
3 ஞாயிறு
4 சக்ஷ்டி திதி
5 சதய நட்சத்திரம்
இந்த 5 ம் பஞ்சாங்கத்தில் வருகிறது
நேரம் காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை மட்டும் இந்த வாய்ப்பை பயன்படுத்தி நன்மை பெறுங்கள்.💐🔯🕉. வாழ்க மெய்அன்பர்கள் வளர்க சிவம் புகழ். அன்பே சிவம். சிவாயநம அருணாச்சலம்

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...