Friday, April 21, 2023

இது தான் இன்றைய நிதர்சனம்.

 சிலர் இன்றும் பிராமணர்கள் ஜாதி பாகுபாட்டை ஆரம்பித்து வைத்தனர் என்று சொல்லும் பொழுது

பாரதி ராஜாவின் வேதம் புதிது படத்தின் வசனம்தான் எனக்கு ஞாபகம் வரும்.
அதில் பிராமண சிறுவன் ஆற்றின் கரையில் நின்று சத்யராஜைப் பார்த்து
"நான் கரை ஏறிட்டேன், நீங்க எப்ப ஏறப் போறேள்" என்பான்.
அதாவது பிராமணர்கள் தீண்டத் தகாதவர்கள் என்று ஒரு பிரிவினைக் கருதுவதை நிறுத்தி விட்டார்கள், தேவர்கள் நீங்கள் எப்பொழுது நிறுத்தப் போகிறீர்கள் என்ற அர்த்தத்தில் சொல்லுவார்.
உண்மையில் எனக்குத் தெரிந்து பிராமணர் அல்லாதவர்கள்தான் எங்கள் கிராமத்தில் அவர்களைவிட தாழ்ந்த சாதி என்று சிலரை மிகவும் இழிவாக நடத்துவார்கள். எனக்கு மிகவும் வருத்தமாக இருக்கும்.
எல்லோரும் மனிதர்கள் தானே, இவர்களை ஏன இவ்வளவு இழிவாக நடத்துகிறார்கள் என்றிருக்கும்.
ஆங்கிலக் கல்வி கற்று மூன்று தலைமுறைக்கு முன்பே பிராமணர்கள் கிராமங்களை விட்டு செல்ல ஆரம்பித்து விட்டார்கள். நகரங்களில் பக்கத்து வீட்டில் யார் இருக்கிறார்கள் என்று கூடத் தெரியாத நிலை.
100 வருடங்களுக்கு மேல் ஆட்சி அதிகாரங்கள் பிராமணர் அல்லாதவர்கள் கைக்கு வந்து விட்டது. வாய்ப்புகள் மறுக்கப் பட்டதால் பிராமணர்கள் தமிழ் நாட்டை விட்டு என்றோ சென்று விட்டார்கள்.
இங்கு சிலர் இன்றும் பிராமணர்கள் மீது வசவு மழை பொழியும் பொழுது எனக்குச் சிரிப்புதான் வருகிறது. ஆளில்லாத கடைல டீ ஆத்தர மாதிரி.

விபரமாக ப்பேசி ஆராய்ச்சி பண்ணவேண்டும்
கருவறைக்குள் எல்லாரும் நுழைய முடியுமா என்ற கேள்விக்கு பதிலை அலச விரும்புகிறேன்
அத்யயனம் என்று வேதம் கற்றலுக்கு ப்பெயர்!
பத்து வயது குழந்தை!!!
mind this age திராவிடச்சண்டாளர்களே!
பத்து வயது க்குழந்தை
திமுக காங்கிரஸ் கம்யூ வீடுகளில் பிறந்த பத்து வயதுக்குழந்தையை மனதில் கொண்டுவாருங்கள்!
இந்தப்பக்கம் பிராமண பத்து வயது குழந்தையை வையுங்கள்!
பிராமணக்குழந்தை
விடியற்காலை 5 மணிக்கு எழுந்திருந்து!!!!
காலைக்கடன்களை முடித்து தலையில் நீர்ஊற்றி க்குளித்தபின்
பழைய நேற்றைய சாத த்தை !
அதற்கு நீராகாரம் என்று பெயர்!
அதை மட்டுமே காலை உணவாக எடுத்தபின்
வேதம் பயில வேண்டும்!
ஒரு வாக்யத்தை த்திரும்ப த்திரும்ப
உச்சரித்துக்கொண்டே இருக்கவேண்டும்!
இப்படியே அடுத்தடுத்த பாடங்களை மனப்பாடம் செய்து பயிலவேண்டும்!
மதியம் வரை இது தொடரும்!!
அந்த மாணவனின் வயது என்ன? பத்து!!
ஞாபகம் இருக்கட்டும்!
உங்க வீட்டுப்பிள்ளைகளை நீங்கள் விடியற்காலை ஆங்கல கான்வென்ட் அனுப்ப எழுப்புவீர்கள்?
ஆனால் உங்கள் வீட்டுக்குரந்தைக்கு முந்தய நாள் பழைய சாதம் மட்டுமே கொடுப்பீர்களா? அப்படி ஒரு பழக்கம் உங்க வீடுகளில் உண்டா
போலி நாத்திகம் பேசும்fraud களே!
இப்படி வளரும் குழந்தை இதேபொல பத்து ஆண்டுகள் தொடர்ந்து வேத்த்தின் பல விஷயங்களை கற்று!! கற்று என்றால் நாம் கல்லூரிகளில் மனப்பாடம் செய்துஒப்பிப்பதல்ல!
வேதபாடங்களை குரல் ஏற்ற இறக்கங்கள் கொடுத்து ஒலி மாற்றங்களோடு சொல்ல வேண்டும்!!
நாத்திகப்பீடைகளே!
முதலில் நான் என்ன பேசுகிறேன் என
உங்கள் மர மண்டையில் ஏறுகிறதா!
சினிமா நடிகர் சிவகுமாருக்கு இப்போது புரியும் என நம்புகிறேன்
ஏன் எல்லோரும் இறைவனின் அருகில் செல்வது என்பது பிழையாகும் என்பது!!
ஐயா சிவகுமார் அவர்களே!
பிராமணர்களில் வேதம் மேற்கூறிய படி பயிலாத ஒரு பிராமணனும் கூட கருவறையில் நுழைய முடியாது!!!!
புரிந்ததா!!

இங்கே பிராமணர்களை திட்டித்தான் பலருக்கு பிழைப்பு நடக்கிறது. மக்கள் என்றாவது ஒரு நாள் உணர்ந்து கொள்வார்கள்.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...