Friday, April 28, 2023

முடியவே முடியாது ! கடவுளால் மட்டுமே முடியும் ! மனிதனால் முடியும் காரியமல்ல !

 மீண்டும் மீண்டும் சொல்கிறேன் இந்த ரெய்டால் ஒன்றும் பயனில்லை

முத்தமிழ் வித்தவரின் விஞ்ஞான ஊழலிலிருந்து பாடம் கற்றுப் பரிணாம வளர்ச்சி அடைந்தவர்கள் இவர்கள்
அந்த நிறுவனத்தின் ப்ராஸஸ் நிபுணர்களால் வடிவமைக்கப் பட்டது
ஒன்றும் நிரூபிக்க முடியாது பலவீனமான டாகுமென்ட்சைக் கொண்டு கோர்ட்டுக்குப் போனால் தோற்று விடும்
அப்படி நிகழ்ந்தால் அந்தக் கட்சி மீது பொதுமக்களுக்கு ஒரு அனுதாபம் வர வாய்ப்பிருக்கிறது மத்திய அரசின் பழிவாங்கும் நடவடிக்கையாக இதைப் பொதுமக்களிடம் அந்தக் கட்சி சொல்லும் பொதுஜனம் நம்பும் இது நல்லதல்ல
பயங்கரவாதத் தொடர்புகளை எளிதில் நிரூபிக்க முடியும் என்று எனக்குப் படுகிறது அவர்களது தொடர்புகள் மீட்டிங்குகள் மேடைப் பேச்சுகள் இவை பெரிதும் உதவும்
பயங்கரவாதத் தொடர்பு நிரூபணமானால் அதை வைத்தே அவர்களின் பிசினசையும் வங்கிக் கணக்குகளையும் முடக்கி விடலாம்
அவர்களை முடக்க, ஒழிக்க, ஒரே வழி
இதுதான்
ஊழல் எனும் குற்றச்சாட்டு வேலைக்காகாது.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...