Friday, April 28, 2023

முஸ்லீம் மதத்தை இரண்டாம் பட்சமாக முதல்வர் நினைக்கிறார்?. அது கிறிஸ்தவத்தை விட தாழ்ந்த மதமா? அது என்ன கிறிஸ்தவன் மட்டும் 1கோடி.

  தீர விசாரிக்காமல் அவசரப்பட்டு 1கோடி அறிவிக்கிறார். ஒருக்கால் கள்ளக்காதல் கொலையாக இருந்தால் விசாரிக்கிற அதிகாரிகள் முதல்வர் அறிவிச்ச கோணத்திலேயே பொய் சாட்சிகளை தேடுவார்கள்.

கண்ணால் காண்பது
காதால் கேட்பது
பல்வீர் சிங் பல்லை புடுங்கிய ஒரு வீடீயோ சிசிடிவி இல்லை. அவர் கேள்வி பட்ட உடனே வேலையை விட்டு முதல்வரே தூக்கினார் என்றால் கோர்ட் போலீஸ் எதற்கு உள்ளூர்கட்சி பிரமுகர் போன்தகவல் மட்டுமே போதுமே.
அநியாயம்ங்க!
அய்யர் இளைஞர்கள் தீர்த்தவாரியில் இறந்தால் 1லட்சம் நிவாரணநிதி
அரபுநாட்டில் அபுபக்கர் மகன் இறந்தால் 20லட்சம் நி.நி
சாதா முருகவேல் VAOவை கொலை பண்ணினால் 5லட்சம்
லூர்து என்ற பெயரில் VAO இறந்தால் 1கோடி நிவாரணம்
எவன் வீட்டு பணம்?
இந்த நிவாரண அறிவிப்பில் மத வேறுபாடு பிரித்து பார்க்கபடுவதாலும் விசாரணை நடப்பதற்குள் அவசரப்பட்டு அறிவிப்பிதாலும் முதல்வர் மீது இந்து மத அவதூறு செய்தல் செக்க்ஷன் உங்களுக்கு தெரியாதது இல்லை யுவர் ஆனர் உரிய தண்டனை கடுமையாக வழங்க வேண்டும்.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...